வட மாகாணத்தின் புதிய ஆளுநர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்!

வட மாகாணத்தின் புதிய ஆளுநர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்! புதிய வட மாகாண ஆளுநராக சுரேஷ் ராகவன் இன்று யாழ். பழைய பூங்கா வளாகத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

வவுனியாவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வவுனியாவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது! வவுனியா- இராசபுரம் கனகராயன்குளம் பகுதியில் கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் கனராயன்குளத்தைச் சேர்ந்த...

மன்னாரில் எங்கு தோண்டினாலும் மனித எலும்புக் கூடுகளே!

மன்னாரில் எங்கு தோண்டினாலும் மனித எலும்புக் கூடுகளே! மன்னார் மாவட்டத்தில் எங்கு தோண்டினாலும் மனித எலும்புக் கூடுகளே வெளிவருகின்றன என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற...

வடக்கு மாகாண ஆளுநர் தொடர்பில் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள தகவல்!

வடக்கு மாகாண ஆளுநர் தொடர்பில் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள தகவல்! வடமாகாண ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை மிகவும் வரவேற்க கூடிய விடயம் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

டக்ளஸ் தேவானாந்தவுக்கும் வாய்ப்பு!

டக்ளஸ் தேவானாந்தவுக்கும் வாய்ப்பு! நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 இலிருந்து 18ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று பிரதி சபநாயகர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது...

யாழ்ப்பாணத்தில் எலிக் காச்சல்.. பொலிஸ் உத்தியோகஸ்த்தா் மரணம்!

யாழ்ப்பாணத்தில் எலிக் காச்சல்.. பொலிஸ் உத்தியோகஸ்த்தா் மரணம்! யாழ்.பொலிஸ் நிலையத்தில் பெண்கள் மற்றும் சிறுவா் குற்ற பிாிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாாி ஒருவா் எலிக் காச்சலினால் உயிாிழந்துள்ளதாக...

இராணுவம் பயன்படுத்திய 1099 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

இராணுவம் பயன்படுத்திய 1099 ஏக்கர் காணிகள் விடுவிப்பு! வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாய நடவடிக்கைகளுக்காக இராணுவம் பயன்படுத்திய 1099 ஏக்கர் காணிகள் ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ்...

அரசியல் கைதிகளுக்கு மாத்திரம் ஏன் பிணை வழங்க முடியவில்லை?

அரசியல் கைதிகளுக்கு மாத்திரம் ஏன் பிணை வழங்க முடியவில்லை? மனைவி பிள்ளைகளை பிரிந்து 11 மாதம் சிறையிலிருந்த அர்ஜூன் அலோசியசிற்கு பிணை வழங்க முடியும் என்றால், 11 வருடத்திற்கும் மேலாக சிறையில்...

பளையில் இராணுவ வாகனம் முச்சக்கரவண்டி விபத்து : மூவர் பலி

பளையில் இராணுவ வாகனம் முச்சக்கரவண்டி விபத்து : மூவர் பலி பளை இயக்கச்சி பகுதியில் இராணுவ வாகனத்தோடு முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் இன்று...

வடக்கின் புதிய ஆளுநரைச் சந்தித்த சம்பந்தன்.

வடக்கின் புதிய ஆளுநரைச் சந்தித்த சம்பந்தன். வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவன் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைக் கொழும்பில் சந்தித்துக்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net