பத்தரமுல்லை சீலரத்ன தேரர் கிளிநொச்சியில் நிவாரண பணி

பத்தரமுல்லை சீலரத்ன தேரர் கிளிநொச்சியில் நிவாரண பணி இன்று பன்னிரண்டு மணியளவில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜன சேத பெரமுன கட்சியின் முன்னள் ஜனாதிபதி வேட்பாளரான பத்தரமுல்லை சீலரத்ன தேரர்...

அரச போக்குவரத்து சேவைகள் இடம்பெறாமையால் அசௌகரியம்.

கிளிநொச்சி மாவட்டத்திலும் அரச போக்குவரத்து சேவைகள் இடம்பெறாமையால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். சில இடங்களில் சில மணிநேரம் காத்திருக்க வேண்டியதாகவுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்....

மன்னாரில் சில பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு

மன்னாரில் சில பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாக மன்னார் பொது...

ஈழத் தமிழர்களை கண்ணீர் வடிக்கும் 70 ஆண்டுகால தோழன்!

கண்ணீர் வடிக்கும் 70 ஆண்டுகால தோழன்! ஈழத் தமிழர்களை கலங்க வைத்த தருணம். மட்டக்களப்பு மண்ணின் மீது தீராத பற்றுக் கொண்ட புனித மைக்கேல் கல்லூரியின் இறுதி மிசனரி அதிபராக இருந்த அருட்தந்தை பெஞ்சமின்...

யாழில் சினிமா பாணியில் இளம் பெண்ணைக் கடத்திய கும்பல்!

யாழில் சினிமா பாணியில் இளம் பெண்ணைக் கடத்திய கும்பல்! இளைஞர்களின் துணிவால் தப்பிய பெண். சினிமா பாணியில் பெற்றோரை வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டி இளம் பெண் ஒருவரைக் கடத்திய...

பொலிஸாரின் உருவ பொம்மைக்கு இலஞ்சம் வழங்கியவர்களுக்கு நேர்ந்த கதி!

பொலிஸாரின் உருவ பொம்மைக்கு இலஞ்சம் வழங்கிய ஊழியர்களுக்கு நேர்ந்த கதி! வவுனியாவில் வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் வைக்கப்பட்டிருந்த உருவ பொம்மைக்கு இலஞ்சம் வழங்குவது...

அதிபர் இன்மையால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு!

அதிபர் இன்மையால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு! வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட எல்லை கிராமமான கோவில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலத்திற்கு கடந்த ஒரு வருடமாக...

கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தினரால் கிணறுகள் சுத்தம் செய்யும் பணிகள்.

கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தினரால் கிணறுகள் சுத்தம் செய்யும் பணிகள். வெள்ள நீர் உட்சென்ற பொது மக்களின் கிணறுகளை சுத்தம் செய்யும் பணிகளை கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர்...

ஓமந்தையில் வீதி புனரமைப்புப்பணிகள் ஆரம்பித்து வைப்பு

ஓமந்தையில் வீதி புனரமைப்புப்பணிகள் ஆரம்பித்து வைப்பு வவுனியா ஓமந்தை அரசமுறிப்பு வீதி புனரமைப்புப்பணிகள் இன்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் அஞ்சலா கோகிலகுமாரினால் ஆரம்பித்து...

வெள்ளம் வீடுகளுக்குள் சென்றால் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக கருதி பத்தாயிரம் வழங்கவும்

வெள்ளம் வீடுகளுக்குள் சென்றால் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக கருதி பத்தாயிரம் வழங்கவும் வெள்ள நீர் வீடுகளுக்குள் சென்றிருந்தால், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net