கண்டாவளை மகாவித்தியாலயத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்.

கண்டாவளை மகாவித்தியாலயத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள். கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்கள் கண்டாவளை மகாவித்தியாலயத்தில்...

சபாநாயகர் கரு ஜேயசூரிய இன்று கிளிநொச்சி விஜயம்.

சபாநாயகர் கரு ஜேயசூரிய இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார். இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த அவர் வெள்ளத்தால் பாதிக்கக்பட்டவர்களிற்கு நட்டஈடுகளை...

பல வருடங்களாக செப்பனிடப்படாத புல்மோட்டை வீதி! மக்கள் விசனம்!

பல வருடங்களாக செப்பனிடப்படாத புல்மோட்டை வீதி! மக்கள் விசனம் ! திருகோணமலை – புல்மோட்டை நான்காம் வட்டத்திற்குட்பட்ட ஹமாஸ் நகருக்குரிய வீதி செப்பனிடப்படாமல் குன்றும், குழியுமாக காணப்படுவதாக...

ஊடகவியலாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள யாழ்.மாநகர சபை!

ஊடகவியலாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள யாழ்.மாநகர சபை! யாழ்.மாநகரசபையின் மாதாந்த மற்றும் விசேட அமர்வுகளில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு முதல்வரினால் கட்டுப்பாடுகள்...

யாழ் சென்ற வாகனம் பளையில் கோர விபத்து! ஒருவர் ஸ்தலத்தில் பலி!

யாழ் சென்ற வாகனம் பளையில் கோர விபத்து! ஒருவர் ஸ்தலத்தில் பலி! கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளார். இன்று அதிகாலை...

வவுனியா வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் 33 இலட்சத்து 79 ஆயிரத்து 500 ரூபா தண்டம் அறவீடு.

வவுனியா வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் 33 இலட்சத்து 79 ஆயிரத்து 500 ரூபா தண்டம் அறவீடு. வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆண்டு வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட...

வட.மாகாண அனர்த்தம்: அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்கு ஜனாதிபதி நன்றி!

வட.மாகாண அனர்த்தம்: அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்கு ஜனாதிபதி நன்றி! வட.மாகாண அனர்த்த நிலைமைகளில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்கு ஜனாதிபதி...

நியாயமான விடயங்களுக்கு புலம்பெயர் சமூகம் ஆதரவளிக்கும்!

நியாயமான விடயங்களுக்கு புலம்பெயர் சமூகம் ஆதரவளிக்கும்! நியாயமான அதிகார பகிர்வு போன்ற விடயங்களில் பெரும்பான்மை புலம்பெயர் சமூகமே ஆதரவு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

ஒற்றையாட்சியை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது!

ஒற்றையாட்சியை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது! புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் ஒற்றையாட்சி முறைமையை கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்....

யாழில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி!

யாழில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி! யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதி ஆறுகால் மடத்தடிப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net