வடக்கு- கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!

வடக்கு- கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை! வடக்கு- கிழக்கில் மக்கள் காணிகள், விவசாய நிலங்களில் நிலைக்கொண்டுள்ள அனைத்து இராணுவத்தினரும் வெளியேற வேண்டும்....

சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களிற்கும்,சிறிதரனிற்கும் இடையில் கலந்துரையாடல்

கிளிநொச்சி முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களிற்கும், பா ம உறு்பபினர் சிறிதரனிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பு...

மன்னாரில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை புளோரிடாவிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு!

மன்னாரில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை புளோரிடாவிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு! மன்னாரில் மீட்கப்பட்டுவரும் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக எதிர்வரும் 30ஆம் திகதி...

வவுனியாவில் ஆயுதத்துடன் சுற்றித் திரியும் நபரால் பதற்றம்!

வவுனியாவில் ஆயுதத்துடன் சுற்றித் திரியும் நபரால் பதற்றம்! வவுனியா புதூர் பகுதியில், ஆயுதங்களுடன் சென்ற ஒருவரை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து, 12 மணித்தியாலங்களாக தேடி வருவதால்...

கிளிநொச்சியில் 257 வீதிகளும் 57 பாலங்களும் சேதமடைந்துள்ளன.

கிளிநொச்சியில் 257 வீதிகளும் 57 பாலங்களும் சேதமடைந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் அனர்த்தம் காரணமாக 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துளளன. என மாவட்டச் செலயக தகவல்கள் தெரிவிக்கின்றன....

தர்மபுரம் பொது மாயாணத்தில் எரிகொட்டகையின்மையால் தகண கிரிகையின் போது சிரமம்!

தர்மபுரம் பொது மாயாணத்தில் எரிகொட்டகையின்மையால் தகண கிரிகையின் போது சிரமம்! கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குரிய தர்மபுரம் பொது மயாணத்தில் எரி கொட்டகை அமைக்கப்படாததன் காரணமாக இறுதி...

வவுனியாவில் கழிவுகளை கணக்கிலெடுக்காத நகரசபையினர்!

வவுனியாவில் கழிவுகளை கணக்கிலெடுக்காத நகரசபையினர்! வவுனியா வைரவபுளியங்குளம் யங்ஸ்டார் மைதானத்திற்கு அருகே காணப்பட்ட குப்பைகளுக்கு நடுவில் நகரசபையினரே எங்களையும் ஏற்றிச் செல்லுங்கள்...

வவுனியா பொலிசார் புதுவருட சத்திய பிரமாணத்தையடுத்து புதிய ஆண்டுக்கான தமது கடமைகளை ஆரம்பித்தனர்.

வவுனியா பொலிசார் புதுவருட சத்திய பிரமாணத்தையடுத்து புதிய ஆண்டுக்கான தமது கடமைகளை ஆரம்பித்தனர். குறித்த நிகழ்வு வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலய வளாகத்தில் இன்று காலை 9 மணிக்கு இடம்பெற்றது....

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் டெங்கு: ஒருவர் பலி!

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் டெங்கு: ஒருவர் பலி! யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகிய ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை பிரதேச செயலக வீதியை சேர்ந்த, இரு...

விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டுள்ள கவலை!

விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டுள்ள கவலை! பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான மலையக அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற் சங்கங்களின் ஒற்றுமையற்ற...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net