சிவப்பு உடை அணிந்து வந்த பெண்ணை எச்சரித்த நீதிவான்!

சிவப்பு உடை அணிந்து வந்த பெண்ணை எச்சரித்த நீதிவான்! மல்லாகம் நீதிவான் நீதிமன்றுக்கு சிவப்பு உடை அணிந்து வருகை தந்திருந்த பெண் ஒருவரை எச்சரித்த நீதிவான், நீதிமன்றுக்கு நாகரிகமான முறையில்...

வாகனத்தரிப்பிடத்தில் போலி பற்றுச்சீட்டு விநியோகம்!

வவுனியா வர்த்தகர் நலன்புரிச்சங்கத்தின் பெயரில் வாகனத் தரிப்பிட குத்தகையாளர் என்ற பெயரில் விநியோகம் செய்யப்பட்ட வாகனத்தரிப்பிடத்தின் பற்றுச்சீட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு...

விடுதலைப் புலிகளுக்கு பயந்து பதுங்கியிருந்தவர்களின் மோசமான செயல்!

விடுதலைப் புலிகளுக்கு பயந்து பதுங்கியிருந்தவர்களின் மோசமான செயல்! இராணுவம் தொடர்பிலான பொய்ப் பிரச்சாரங்களை வடக்கு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்...

ஜனாதிபதியிடம் கேள்வி கேட்கும் வகையில் 14 வயதான சிறுமி!

ஜனாதிபதியிடம் கேள்வி கேட்கும் வகையில் 14 வயதான சிறுமி! ஜனாதிபதியிடம் கேள்வி கேட்கும் வகையில் 14 வயதான சிறுமி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தான் தங்கியிருக்கும் இடத்தின் பிரச்சினையை...

உற்பத்தி திறனில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முதலிடம்.

உற்பத்தி திறனில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முதலிடம். கிளிநொச்சி மாவட்டச் செயலகம் உற்பத்தி திறனில் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்தது கிளிநொச்சி மாவட்ட செயலகம் 2016/2017 ம் ஆண்டிற்கான தேசிய...

வடமாகாண ஆளுநரை தொடர்ந்தும் வடமாகாணத்திற்கே கடமையில் அமர்த்த கோரி இன்று கவனஈர்ப்பு

வடமாகாண ஆளுநரை தொடர்ந்தும் வடமாகாணத்திற்கே கடமையில் அமர்த்த கோரி இன்று கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி...

உலருணவுப் பொருட்களுடன் புகையிரதம் கிளிநொச்சியை வந்தடைந்தது.

உலருணவுப் பொருட்களுடன் புகையிரதம் கிளிநொச்சியை வந்தடைந்தது. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கக்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு...

விசுவமடு அரசாங்க வங்கியில் தீ : பணியாளர்கள் பதட்டம்!

விசுவமடு அரசாங்க வங்கியில் தீ : பணியாளர்கள் பதட்டம்! கிளிநொச்சி மாவட்டம் விசுவமடுப் பகுதியில் உள்ள அரசாங்க வங்கி ஒன்றில் நேற்று அதிகாலை தீ பரவியுள்ளது. காலையில் பணிக்கு வருகை தந்த உத்தியோகத்தர்கள்,...

கிளிநொச்சியில் வணிக பிரிவில் கந்தையா ஜனனி முதல் நிலை.

கிளிநொச்சியில் வணிக பிரிவில் கந்தையா ஜனனி முதல் நிலை. வெளியான உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவி கந்தையா ஜனனி 3 ஏ சித்திகளை பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில்...

இரணைமடுகுளம் விசாரணைக்குழுவிலிருந்து அதன் தலைவர் அதிரடியாக நீக்கம்!

இரணைமடுகுளம் விசாரணைக்குழுவிலிருந்து அதன் தலைவர் அதிரடியாக நீக்கம்! இரணைமடுகுளம் முகாமைத்துவம் தொடர்பில் விசாரணை செய்யும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட யாழ் பல்கலைகழக பொறியியல்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net