கிளிநொச்சியில் 12 வயது சிறுவன் வாய்க்காலில் விழுந்து உயிரிழப்பு

கிளிநொச்சியில் விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று 29-12-2018 பதிவாகியுள்ளது. கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த குறித்த சிறுவன் அவரது அம்மம்வாவின்...

வவுணதீவு பொலிஸார் படுகொலையை மாவீரர் தினத்துடன் முடிச்சுபோட முயற்சி!

வவுணதீவு பொலிஸார் படுகொலையை மாவீரர் தினத்துடன் முடிச்சுபோட முயற்சி! வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதில்...

பகிடிவதை காரணமாக யாழ். பல்கலை மாணவன் தற்கொலை முயற்சி!

பகிடிவதை காரணமாக யாழ். பல்கலை மாணவன் தற்கொலை முயற்சி! பகிடிவதை காரணமாக யாழ். பல்கலைக்கழக மாணவனொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பல்கலைகழகத்தில் தான் மோசமாக...

கிழக்கில் மேலும் காணிகள் விடுவிக்கப்படும்!

கிழக்கில் மேலும் காணிகள் விடுவிக்கப்படும்! கிழக்கில் இராணுவம், பொலிஸார், கடற்படையினர் வசமுள்ள இன்னும் பல காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன்...

ஒற்றையாட்சி தொடர்பில் விக்கியின் வழமையான வியாக்கியானம்!

ஒற்றையாட்சி தொடர்பில் விக்கியின் வழமையான வியாக்கியானம்! ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சியா ? நான் இதனை 100 தடவைக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன். ஆனாலும் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய இராட்சிய...

மட்டக்களப்பில் திடீர் சுற்றிவளைப்பின் போது மூன்று உணவு விடுதிகள் மூடல்!

மட்டக்களப்பில் திடீர் சுற்றிவளைப்பின் போது மூன்று உணவு விடுதிகள் மூடல்! மட்டக்களப்பு மாநகரில் பொதுமக்களின் நன்மை கருதி பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட பாரிய சோதனை நடவடிக்கைகள்...

இறுதி யுத்தத்தின் போது சேதமாக்கப்பட்ட அசையும் சொத்துக்கள்!

இறுதி யுத்தத்தின் போது சேதமாக்கப்பட்ட அசையும் சொத்துக்கள்! இறுதி யுத்தத்தின் போது சேதமாக்கப்பட்ட பொதுமக்களின் அசையும் சொத்துக்கள் தொடர்பான புகைப்படங்கள் சில இன்று வெளியாகியுள்ளது. தனிநபர்...

வடக்கிற்கு உதவிக்கரம் நீட்டுகிறது மட்டக்களப்பு!

வடக்கிற்கு உதவிக்கரம் நீட்டுகிறது மட்டக்களப்பு! வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதற்காக அரசாங்க அதிபரிடம்...

வடக்கில் வைத்து பிரதமரிடம் டக்ளஸ் விடுத்த முக்கிய கோரிக்கை!

வடக்கில் வைத்து பிரதமரிடம் டக்ளஸ் விடுத்த முக்கிய கோரிக்கை! கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என...

இரணைமடுகுளம் விசாரணைக்கு மூவரடங்கிய குழுவை நியமித்தார் ஆளுநர்.

இரணைமடுகுளம் விசாரணைக்கு மூவரடங்கிய குழுவை நியமித்தார் ஆளுநர். கிளிநொச்சி இரணைமடுகுளம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவை நியமித்தார் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட்குரே....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net