கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களை ஜேவிபியினர் சந்தித்தனர்.

கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களை ஜேவிபியினர் சந்தித்தனர். இன்று கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களை ஜேவிபி...

தென்பகுதியில் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கை வடக்கிலும் எடுக்கப்பட வேண்டும்!

தென்பகுதியில் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கை வடக்கிலும் எடுக்கப்பட வேண்டும்! முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தங்களது கிணறுகளில் மழைவெள்ளம் புகுந்துள்ளதால்...

மாந்தையில் கர்த்தர் சொரூபம் விசமிகளினால் உடைப்பு!

மாந்தையில் கர்த்தர் சொரூபம் விசமிகளினால் உடைப்பு! மாந்தை – ஆட்காட்டி வெளி, பருப்புக் கடந்தான் பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 40 வருடங்கள் பழமை வாய்ந்ததும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான...

வீட்டினுள் புகுந்து திருடிய ஒருவர் கைது!

வீட்டினுள் புகுந்து திருடிய ஒருவர் கைது! திருகோணமலை – குச்சவெளி பகுதியில் வீடொன்றினுள் புகுந்து ஐந்து பவுண் தங்க நகைகள் மற்றும் மூன்று இலட்சம் ரூபா பணத்தை திருடிய சந்தேகநபர் இன்று குச்சவெளி...

கிளிநொச்சிக்கு ரணில் நாளை மறுதினம் விஜயம்!

கிளிநொச்சிக்கு ரணில் நாளை மறுதினம் விஜயம்! கிளிநொச்சிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் விஜயம் செய்ய உள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பல நாட்களாக அடை மழை காரணமாக...

பதவிகளை பெற்று உலகம் சுற்றுவதைவிட்டு மக்களுக்கு உதவுங்கள்!

பதவிகளை பெற்று உலகம் சுற்றுவதைவிட்டு மக்களுக்கு உதவுங்கள்! அமைச்சு, பிரதியமைச்சு பதவிகளை பெற்று உலகம் சுற்றுவதைவிட்டு, இந்த மக்களுக்கு உதவுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...

இரணைமடு வான்பகுதிக்குள் அதிகளவு மீன்கள்!

இரணைமடு வான்பகுதிக்குள் அதிகளவு மீன்கள்! இரணைமடு குளத்தின் வான்பகுதிக்குள் அதிகளவு மீன்கள் பிடிபடுவதனால் பலர் மகிழ்ச்சியில் உள்ளனர். பெருமளவானவர்கள் வான்பகுதிக்குள் மீன் பிடியில் இறங்கியுள்ளனர்....

வருட இறுதிப் பாட்டியில் மூழ்கியவர்களை வெள்ளத்தில் மூழ்காமல் காப்பாற்றியவர்கள் நாங்கள்..

வருட இறுதிப் பாட்டியில் மூழ்கியவர்களை வெள்ளத்தில் மூழ்காமல் காப்பாற்றியவர்கள் நாங்கள்.. கண்டாவளைப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற வருட இறுதி பார்டியில் வெளியில் அதாவது பிரதேச செயலகத்தில்...

விபத்தில் தாய் பலி! தந்தை, குழந்தைகள் வைத்தியசாலையில்!

விபத்தில் தாய் பலி! தந்தை, குழந்தைகள் வைத்தியசாலையில்! இன்று (26) அதிகாலை 1.05 மணியளவில் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்....

யாழில் குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்பு

யாழில் குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்பு யாழில் நத்தார் தினத்தன்று குளத்திற்கு குளிக்க சென்ற குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறித்த...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net