ஈழம்

கிளிநொச்சியில் 153.8 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது! இன்று(20.12.2018) மாலை கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்ப்பட்ட D3,பன்னங்கண்டிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 152 கிலோகிராம்...

கைத்தொழில் பேட்டை அமைப்பதற்கு கொள்கையளவில் இணக்கம்! கிளிநொச்சி, கண்டாவளை பிரதேசத்தில் செயலிழந்து காணப்படுகின்ற பரந்தன் இரசாயன தொழிற்சாலை மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளம் ஆகியவற்றை மீள...

மனிதம் அஞ்சி மிரளும் மிருசுவில் படுகொலை! வாழ்ந்த ஊரை இராணுவத்தினர் ஆக்கிரமித்த பின்னரும், வாழ்ந்த வீடுகளை இராணுவத்தினர் சூழ்ந்த பின்னரும், என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றும் எதுவும் நடக்காது...

மொழி உரிமை மீறல் – கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக சி. தவராசா முறைப்பாடு! மொழி உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

கிளிநொச்சி, முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பாரிய மோசடி இடம்பெற்று வருவதாக தெரிவித்து இன்று கிளிநொச்சியில் ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிளிநொச்சியில்...

கொழும்பில் இருந்து யாழிற்கு எஸ் -13 புதிய ரயின் சேவை! இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடைத் திட்டத்தின் கீழ் பரீட்சார்த்த சேவையின் கீழ் கொழும்பில் இருந்து நேற்று (19) யாழ்ப்பாணத்திற்காக...

வவுனியாவில் ஹெரோயினுடன் ஐவர் கைது! வவுனியா தேக்கவத்தை பகுதியில் உள்ள பாழைடைந்த வீடொன்றில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா...

மிக மோசமாக காணப்படும் கிராஞ்சி வீதி! மிக மோசமான நிலையில் கிராஞ்சி வீதி காணப்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பூநகரி பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த வீதி புனரமைக்கப்பட்டபோதிலும்,...

மட்டக்களப்பு பொலிஸார் படுகொலை நாட்டை குழப்பும் செயற்பாடு! மட்டக்களப்பில் இரு பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்ட போதிலும், உண்மையான குற்றவாளிகள்...

உறவினரின் மரண வீட்டிற்கு சென்று திரும்பிய வவுனியா சிறுவன் விபத்தில் பலி! வவுனியா – தோணிக்கல் பகுதியை சேர்ந்த சிறுவன் கிளிநொச்சி, முறிகண்டி பகுதியில் வைத்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த...