ஈழம்

12 வருடங்களுக்கு பின்னர் தரமுயர்த்தப்பட்ட வாசிகசாலை! 2006ஆம் ஆண்டு கிண்ணியா நகரசபை எல்லைக்கு உட்பட்ட மகரூப் நகரில் ஆரம்பிக்கப்பட்ட வாசிகசாலையானது 12 வருடங்களின் பின்னர் தற்போது நூலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது....

கணவருடன் வந்த வெளிநாட்டு பெண் யாழில் தூக்கிட்டு தற்கொலை! வெளிநாட்டுப் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர்...

வவுனியாவில் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை பாதிப்பு! வவுனியாவில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். காலை எட்டு மணி வரையில் வவுனியாவில்...

முல்லைத்தீவில் ஒருதொகுதி ஆயுதங்கள் மீட்பு ! முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேராவில் காட்டுப்பகுதியிலிந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒருதொகுதி ஆயுதங்கள் முல்லைத்தீவு...

வவுனியா நகரசபை அசமந்தமாக செயற்படுவதாக வனஇலகா திணைக்களம் முறைப்பாடு! வவுனியா நகரசபை தமது கட்டுப்பாட்டிலுள்ள வேலியை அமைத்துத்தருமாறு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் எழுத்து மூலம் கோரப்பட்ட...

கிளிநொச்சி முல்லைத்தீவு ஒருதொகுதி காணிகள் விடுவிப்பு கிளிநொச்சி படைகளின் கட்டுபாட்டில் இருந்த கிளிநொச்சி மாவட்டத்திற்கு சொந்தமான 39.95 ஏக்கர் காணிகளும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சொந்தமான...

நானும் பிள்ளைகளும் நஞ்சு அருந்தி சாவதை தவிர வேறு வழியில்லை; கதறும் முன்னாள் போராளியின் மனைவி! தனது கணவரை விடுவிக்காத பட்சத்தில் தானும் தனது ஐந்து பிள்ளைகளும் நஞ்சு அருந்தி சாவதை தவிர வேறு...

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது! வவுனியா, பூந்தோட்டம் பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்...

முல்லைத்தீவில் படையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணிகள் விடுவிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணிகள் நேற்று (18) விடுவிக்கப்பட்டு அதற்கான ஆவணங்களை முல்லைத்தீவு...

துணுக்காய், தேறாங்கண்டல் பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை! முல்லைத்தீவு – துணுக்காய், தேறாங்கண்டல் பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் பெருமளவான பயிரழிவுகள்...