ஈழம்

புதையல் தோண்டிய இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 15 பேர் கைது! மட்டக்களப்பு வாழைச்சேனை நெடியாவெளி காட்டுபகுதி மலையொன்றில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 15 சந்தேகநபர்களை...

தாண்டிக்குளத்தில் வீதியோரத்தில் வீசப்படும் கழிவு! வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் வீதியோரத்தில் வீசப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வவுனியா – ஈச்சங்குளம்...

ஐ.தே.கவிற்கு ஆதரவளிக்க இதுதான் காரணம்! தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்தகோரிக்கைகளை மகிந்தராஜபக்ஸ நிராகரித்த நிலையில் அவற்றில் சிலவற்றினை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டதன் காரணமாகவே...

பாலா அண்ணா கூறிய பல விடயங்களை அம்பலப்படுத்துவேன்! தன்னுடைய மனதிலே கொதித்துக் கொண்டிருந்த திருப்திகளை, அதிருப்திகளை, தன்னால் செய்ய முடியாமல் போனவற்றை பால அண்ணா, என்னோடு பகிர்ந்து கொண்டார்...

கிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை! கிளிநொச்சியின் குறிப்பிட்ட சில சுற்றயல் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து வலைவீசும் மருத்துவ...

வங்கியில் வேலை பெற்றுத்தருவதாக கூறி பணம் மோசடி வவுனியா நகரசபையின் தற்காலிகமாக பணியாற்றும் பணியாளர்கள் இருவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர் ஒருவர் தனியார் வங்கி ஒன்றில் வேலை பெற்றுத்தருவதாக...

அரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம்! அரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரன்...

முல்லைத்தீவில் இரும்புக்கம்பியால் இளைஞர் தாக்குதல்! முல்லைத்தீவுப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் இளைஞர் ஒருவர் தலையில் படுகாயமடந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம்...

கிளிநொச்சியில் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு...

வவுனியா நகரசபை செயலாளருக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ள எழு நீ சான்றிதழ் கலைஞர்கள் விசனம் தெரிவிப்பு! வவுனியா நகரசபையின் உத்தியோகபூர்வமான செயலாளர் ஒருவர் கடமைகளை மேற்கொண்டு வரும் நிலையில்...