வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் கல்வியை தொடரும் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள்

வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் கல்வியை தொடரும் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 4.30 மணியளவில்...

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து....

கல்லடியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் ஆண் ஒருவரின் சடலம்!

கல்லடியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் ஆண் ஒருவரின் சடலம்! மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் நிர்மாணிக்கப் பட்டுவரும் கட்டிட பகுதியில் இருந்து இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர்...

கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 4 மேலதிக வாக்குகளால் வெற்றி.

கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 4 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றது. கரைச்சி பிரதேச சபையின் அமர்வு இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது. சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில்...

ஜனாதிபதியின் தன்னிச்சை செயற்பாட்டிற்கு கண்டனம்!

ஜனாதிபதியின் தன்னிச்சை செயற்பாட்டிற்கு மன்னார் மறை மாவட்டம் கண்டனம்! மன்னார், மடு தேவாலயத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டிற்கு மன்னார்...

மர்ம காய்ச்சலால் யாழ்.மாணவன் பலி!

மர்ம காய்ச்சலால் யாழ்.மாணவன் பலி! யாழில்.மர்ம காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த மாணவனொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும்...

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணி இடைநிறுத்தம்!

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணி இடைநிறுத்தம்! மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்டவைத்திய அதிகாரி கடமையின் நிமித்தம் கொழும்பு சென்றுள்ளமையினால் மேற்படி அகழ்வு பணி...

ரணில் அதிகாரத்திற்கு வந்தாலும் தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படுவது சந்தேகம்!

ரணில் அதிகாரத்திற்கு வந்தாலும் தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படுவது சந்தேகம்! ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பாரா என்பது...

முல்லைத்தீவில் யுவதியின் தங்கச்சங்கிலி அறுத்த சந்தேநகபர்கள் கைது!

முல்லைத்தீவில் யுவதியின் தங்கச்சங்கிலி அறுத்த சந்தேநகபர்கள் கைது! முல்லைத்தீவில் யுவதி ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச்சென்ற இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்....

ஏன் ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை? சிவசகத்தி ஆனந்தன் விளக்கம்!

ஏன் ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை? சிவசகத்தி ஆனந்தன் விளக்கம்! எவ்வித நிபந்தனையும் இன்றி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க கூட்டமைப்பு முன்வந்தமையின் காரணமாகவே ரணில் விக்ரமசிங்க...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net