ஈழம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார். மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிறின்ஸ் காசிநாதர் நேற்று பிற்பகல் காலமானார் என்று உறவினர்கள் அறிவித்துள்ளனர். மட்டக்களப்பு...

மாணவன் உயிரிழப்புக்கு பாடசாலை சமூகமே காரணம்! பெற்றோர் முறைப்பாடு! செம்மலை மகாவித்தியாலய மாணவன் தற்கொலைக்கு பாடசாலை சமூகமே காரணம் என மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் மாணவனின்...

சட்டவிரோதமாக உறவினரின் மதிலை அமைக்க சொன்ன சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்! சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஒருவர் தனது உறவினரது மதிலை சட்டவிரோதமாக அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ளதால் சர்ச்சை...

வட்டுக்கோட்டையில் சொந்த வீட்டிலேயே நகைகளை திருடிய யுவதி! வட்டுக்கோட்டை கிழக்கில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டு என்று வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட...

ஐக்கிய தேசிய கட்சியுடனான ஒப்பந்தம் குறித்து விளக்கம்! ஐக்கிய தேசியக் கட்சியுடனான ஒப்பந்தம் தொடர்பில் கூட்டமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. பொறுப்புக்கூறல், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின்...

சட்டவிரோதமாக கடல் ஆமைகளைப் பிடித்த 4 மீனவர்கள் கைது! சட்டவிரோதமாக கடல் ஆமைகளைப் பிடித்த குற்றச்சாட்டில் மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஐந்து ஆமைகளை மீட்டுள்ளதாக...

தமிழ் மக்களை ஓரம் கட்டுகின்றது இலங்கை அரசாங்கம்! தமிழ் மக்களை ஓரங்கட்டும் செயற்பாட்டினை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

வவுனியாவில் போதைப்பொருள் பயன்படுத்திய பொலிஸ் அதிகாரி இடமாற்றம்! போதைப்பொருள் பயன்படுத்தியதாக பொலிஸ் அதிகாரி ஒருவரை சீருடையுடன் நேற்றையதினம் பொதுமக்கள் பிடித்து வவுனியா பொலிஸாரிடம்...

மூதூர் வாகன விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!! திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனமொன்றில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம்! வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக...