ஈழம்

முதலைகளின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை! திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கரையோர பிரதேசங்களில் உள்ள இடிமண் ஆறு, இப்றாகிம் துறை ஆறு, இறால்குழி ஆறுகளில் பெருமளவில் முதலைகள்...

தமிழர் பகுதியின் அபிவிருத்திக்காக நிதி! மீண்டும் திறைசேரிக்கு சென்ற கொடுமை! கிராமங்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதிகள் திறைசேரிக்கு திரும்பிச்சென்றது வரலாற்றில் நாவிதன்வெளி...

யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் இடையே மோதல்! யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களிடையே மோதல், தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

அரசாங்கத்தின் தரப்பாக செயற்படப் போவதில்லை! அரசாங்கத்தின் தரப்பாக ஒருபோதும் செயற்படப் போவதில்லை என்றும், தாம் எப்போதும் எதிர்க்கட்சியிலேயே செயற்படப் போவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினரும்,...

மஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ஆதரவு! இன்றைய ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, மஹிந்த ராஜபக்ஷ வேண்டாம் என்பதற்காகவே ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக...

சிறப்பாக இடம்பெற்றது கிளிநொச்சி கிருஸ்ணர் ஆலய சித்திர தேருக்கு அச்சு வைக்கும் நிகழ்வு கிளிநொச்சி கிருஷ்ணர் ஆலய சித்தரதேர்ருக்கான அச்சு வைக்கும் இன்று (12) நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது....

மன்னார் மனித எலும்புக்கூடுகளை ஐ.நா பொறுப்பேற்க்குமா? மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் உள்ள ‘சதொச’ வளாகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை ஐ.நா.சபை பொறுப்பேற்று...

கூளாவடி பிரதேச தாம்போதிக்கு மேல் வெள்ளம்! கடும் மழை காரணமாக அம்பாறை, சாகாமம் பிரதான வீதியின் கூளாவடி பிரதேச தாம்போதிக்கு மேல் வெள்ளம் பாய்ந்து வருவதை படத்தில் காணலாம். இதனால் அலிக்கம்பை...

இராணுவத்தினர் வசமிருந்த 12 ஏக்கர் காணி விடுவிப்பு திருகோணமலை மாவட்டத்தில் இராணுவத்தின் வசமிருந்த 12 ஏக்கர் காணிகள் நேற்று (10) கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவினால்...

சட்டவிரோதமாக அரிமரங்களை கடத்தி சென்ற மூன்று சந்தேகநபர்கள் கைது! சட்டவிரோதமாக அரிமரங்களை கடத்தி சென்ற மூன்று சந்தேகநபர்கள் ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நொச்சிகுளம்...