இரணைமடு நினனைவுக் கல் திட்டமிட்டப்படி பழைய இடத்தில்!

இரணைமடு நினனைவுக் கல் திட்டமிட்டப்படி பழைய இடத்தில் –நீர்ப்பாசனத்திணைக்களம் இரணைமடுகுளத்தில் திரை நீக்கம் செய்யப்பட்ட முதலாவது நினைவுக் கல் திட்டமிட்டப்படி அதே பகுதியில் நீர்ப்பாசனத்திணைக்களத்தினரால்...

முல்லைத்தீவில் பரிதாபமாக பலியான 4வயது சிறுவன்!

முல்லைத்தீவில் பரிதாபமாக பலியான 4வயது சிறுவன்! முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லப்பாடு பகுதியில் குழந்தை ஒன்று கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது. நேற்று (10) மாலை 5.30 மணியளவில் இந்த...

இத்தாலியில் பரிதாபமாக பலியான இலங்கை சிறுமி!

இத்தாலியில் பரிதாபமாக பலியான இலங்கை சிறுமி! ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையை சேர்ந்த சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன. இத்தாலியில் வசித்து வந்த...

துரிதகதியில் மயிலிட்டி துறைமுக அபிவிருத்திப் பணிகள்

துரிதகதியில் மயிலிட்டி துறைமுக அபிவிருத்திப் பணிகள் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் முதற்கட்டமாக 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், துறைமுகத்தின் நுழைவாயிலை ஆழப்படுத்தல், அலைதடுப்பு...

ஆளுநர் உத்தரவிட்டும் வவுனியா பழைய பஸ் நிலையம் இயங்கவில்லை!

ஆளுநர் உத்தரவிட்டும் வவுனியா பழைய பஸ் நிலையம் இயங்கவில்லை! வடமாகாண ஆளுநரின் உத்தரவிற்கு அமைய மீளத்திறக்கப்பட்ட வவுனியா பழைய பஸ் நிலையம் செயற்படவில்லையென பயணிகள் தெரிவித்துள்ளனர். கடந்த...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்க பூரணமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தெரிவித்துள்ளது....

உடற்பயிற்சி நிலையத்துக்குள் ஆவா குழு பெற்றோல் குண்டு தாக்குதல்!

உடற்பயிற்சி நிலையத்துக்குள் ஆவா குழு பெற்றோல் குண்டு தாக்குதல்! சுன்னாகம் பொலிஸ் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்துக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல், அங்கு தற்போது இயங்கும் உடற்பயிற்சி...

நாயாற்று மீனவர்களின் ஆபத்தான முடிவு!

நாயாற்று மீனவர்களின் ஆபத்தான முடிவு! முல்லைத்தீவில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்களின் கடற்தொழில் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக நாயாற்று பகுதி மீனவர்கள் இரண்டு மாதங்களாக கடற்தொழிலுக்கு...

முதல் இடத்தை பிடித்து வன்னிக்கு பெருமை சேர்த்த தமிழ் பெண்!

முதல் இடத்தை பிடித்து வன்னிக்கு பெருமை சேர்த்த தமிழ் பெண்! வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் முதலாம் இடத்தினை பெற்று தமிழ் பெண் ஒருவர் வவுனியாவில் சாதனை படைத்துள்ளார். இராசேந்திரகுளம்...

பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது!

பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது! நபர் ஒருவரை சித்திரவதைக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net