ஈழம்

யுத்தத்தில் அவயங்களை இழந்த இராணுவ வீரரின் இன ஐக்கியத்தை வலியுறுத்தி பயணம் கடந்த 3ம் திகதி மாத்தறை மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சக்கரநாற்காலி பயணம் இன்று கிளிநாச்சியிலிருந்து யாழ்...

மன்னாரில் மனித உரிமைகள் தின நிகழ்வுகள் மன்னாரில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வுகள் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களை மேம்படுத்தும்...

மனித உரிமையை வலியுறுத்தி யாழில் அமைதி ஊர்வலம்! சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் அடையாள நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் ஆலய முன்றலிலிருந்து...

இரணைமடு விவகாரம் ஆளுனர் நடவடிக்கை! இரணைமடுகுளத்தில் 1954ம் ஆண்டு நிறுவப்பட்ட நினைவு கல்லினை மீளவும் அதே இடத்தில் நிறுவுமாறு இன்று இரணைமடு நீர்பாசனத்திட்டத்தின் பொறியியலாளர் எஸ்.சுதாகரனுக்கு...

யாழில் காணாமல் போன மகனை தேடி தேடி இறுதியில் உயிரை விட்ட தாய்! கடந்த 2007இல் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சக ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தாயார் சுப்பிரமணியம் அம்பிகை துன்னாலையில் நேற்று...

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெளியேற்ற மாட்டோம்! தமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள்...

பொதுமக்களின் ஒருதொகுதி காணிகள் இன்று கையளிப்பு பயங்கரவாத காலப்பகுதியில் இராணுவம் திருகோணமலை மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட காணிகளை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கவுள்ளது....

உரிமையையும் அபிவிருத்தியையும் ஒரே பாதையில் கொண்டு செல்லவேண்டும்! உரிமையும் அபிவிருத்தியும் ஒரே பாதையில் செல்ல வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என முன்னாள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு...

கூட்டமைப்பின் தீர்மானம்மிக்க கூட்டம் இன்று! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில்,...

தமிழர்கள் குழம்பத் தேவையில்லை! நினைத்ததை விரைவில் அடைவோம்! இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் தமிழ் மக்கள் குழம்பத் தேவையில்லை. இராஜதந்திர ரீதியில் செயற்பட்டு எமது இலக்கை...