யாழில் அம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி!

யாழில் அம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி! டெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியொருவர், அம்பியூலன்ஸ் வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு...

இரணைமடு வான் பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி!

இரணைமடு வான் பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி! கிளிநொச்சி இரனைமடுகுளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக்கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில் காப்பாற்றப்பட்டு...

வவுனியா சிவன் கோவிலில் திருடர்கள் கைவரிசை!!

வவுனியா சிவன் கோவிலில் திருடர்கள் கைவரிசை!! வவுனியா, கேவில்குளம் சிவன் கோவில் மற்றும் விடுதி ஆகியவற்றில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று(09.12) காலை ஆலயத்திற்கு சென்ற போது இரவு திருட்டுக்கள்...

தெல்லிப்பழையில் சாரதியின் கவனக்குறைவால் பாதசாரி உயிரிழப்பு!

தெல்லிப்பழையில் சாரதியின் கவனக்குறைவால் பாதசாரி உயிரிழப்பு! மோட்டார் சைக்கிளொன்று வீதியை விட்டு விலகி பாதசாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பாதசாரி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து...

வெள்ளத்தில் மூழ்கியது அம்பாறை ; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வெள்ளத்தில் மூழ்கியது அம்பாறை ; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது....

பொலிஸ் அதிகாரிகளின் கொலையை கண்டித்து இன்றும் ஆர்ப்பாட்டம்!

பொலிஸ் அதிகாரிகளின் கொலையை கண்டித்து இன்றும் ஆர்ப்பாட்டம்! மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து...

மீண்டுமொரு யுத்த சூழல் ஏற்பட இடமளிக்க கூடாது – டி.எம்.சந்திரபால

மீண்டுமொரு யுத்த சூழல் ஏற்பட இடமளிக்க கூடாது – டி.எம்.சந்திரபால மீண்டுமொரு யுத்த சூழல் ஏற்பட்டு விதவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க இடமளிக்க கூடாது என கல்குடா தொகுதி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால...

தமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்!

தமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்! தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம்...

கிளிநொச்சியில் வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் கண்காட்சி

கிளிநொச்சியில் வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் கண்காட்சி கிளிநொச்சியில் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் கண்காட்சி இடம்பெறுகிறது. சமூகத்தில் பெண்களுக்கு...

தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி கிளிநொச்சி கவனயீர்ப்பு போராட்டம்

தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி கிளிநொச்சி கவனயீர்ப்பு போராட்டம் மனித உரிமை தினத்தை முன்னிட்டு கிளிநாச்சி மாவட்ட வர்த்தக தொழில் பொதுதொழிலாளர் சங்கத்தினரால் தொழில் புரியும் இடங்களில்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net