வடக்கில் தமிழர்கள் கொல்லப்படும் அபாயம்! இராணுவத்தை அனுப்புமாறு ஐ.நா.

வடக்கில் தமிழர்கள் கொல்லப்படும் அபாயம்! இராணுவத்தை அனுப்புமாறு ஐ.நா. வடக்கிற்கு அமைதி காக்கும் படையினரை அனுப்பி வைக்குமாறு, ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் புலம்பெயர் அமைப்புக்கள் கோரிக்கை...

வவுனியா சிறைச்சாலைக்கு மகனை பார்வையிட சென்ற தந்தை திடீர் கைது!!

வவுனியா சிறைச்சாலைக்கு மகனை பார்வையிட சென்ற தந்தை திடீர் கைது!! வவுனியா மத்திய சிறைச்சாலைக்குள் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து மகனுக்கு கொடுக்க முற்பட்ட தந்தையை நேற்று (08.12) மதியம் 1.30 மணியளவில்...

வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் உறுப்புரிமை நீக்கம்!

வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் உறுப்புரிமை நீக்கம்! வலி.தெற்கு பிரதேச சபைக்கு தெரிவான தி.பிரகாஸின் உறுப்புரிமை வறிதாக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ளது....

42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் ஒளியூட்டப்பட்டு திறந்துவைப்பு!

42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் ஒளியூட்டப்பட்டு திறந்துவைப்பு! மட்டக்களப்பு புனித லூர்து மாதா ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் ஒளியூட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது....

முல்லைத்தீவில் சீரற்ற காலநிலை! வாழ்வாதாரம் முடங்கும்!

முல்லைத்தீவில் சீரற்ற காலநிலை! வாழ்வாதாரம் முடங்கும்! முல்லைத்தீவில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கொக்குளாய் முகத்துவாரப் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

நெற்பயிர்ச்செய்கை நோய் தொடர்பாக விவசாய மக்களுக்கு தெளிவூட்டல்!

நெற்பயிர்ச்செய்கை நோய் தொடர்பாக விவசாய மக்களுக்கு தெளிவூட்டல்! போல் ஆர்மிவோர்ம் எனும் நோயை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக கிண்ணியா விவசாய மக்களுக்கு தெளிவுப்படுத்தும் செயலமர்வு ஒன்று...

தமிழ் இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய மைத்திரி!

தமிழ் இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய மைத்திரி! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ் இளைஞர்கள் சிலர் செல்பி எடுத்துக் கொண்டமை குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு...

யாழில் அடையாளந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத்தாக்குதல்!!

யாழில் அடையாளந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத்தாக்குதல்!! யாழ்ப்பாணம் – கோப்பாய் மத்தி, கல்வியற் கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன்...

கிழக்கு மாகாணத்தில் மக்களின் காணிகள் நாளை விடுவிப்பு!

கிழக்கு மாகாணத்தில் மக்களின் காணிகள் நாளை விடுவிப்பு! கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் 10 ஏக்கர் காணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடுவிக்கப்படவுள்ள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

மன்னாரில் கைவிடப்பட்டுள்ள முன்னாள் போராளிகள்!

மன்னாரில் கைவிடப்பட்டுள்ள முன்னாள் போராளிகள்! வாழ்வாதாரம் கேள்விக்குறி! நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் வசிக்கும் முன்னாள் போராளிகள் மற்றும் போராளிகளுள் மாற்றுத்திறனாளிகள் என்போர்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net