ஈழம்

வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் காண்பியல் கண்காட்சி கிளிநொச்சியில் எதிவரும் 09,10 ஆம் திகதிகளில் வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் எனும் தொணிப்பொருளில் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த...

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத் துணிகள் வழங்கப்படவில்லை! பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை துணிகள் வழங்கப்படாமையினால் கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்....

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 5 வான்கதவுகள் இன்று திறந்து வைக்கப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் குறித்த வான்கதவுகள் பிரதி நீர்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சுதாகரன் அவர்களின் கண்காணிப்பில்...

யாழில் கா.பொ.த. சாதாரணதர பரீட்சை எழுத சென்ற மாணவிக்கு ஏற்பட்ட கதி! அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியூடான போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக...

இரணைமடுவில் இளைஞர்களின் மீன் வேட்டை! இரணைமடுக் குளம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை மாணவா்களும்...

ஊருக்குள் புகுந்த கழிவு நீர் – மக்கள் அவதி! அம்பாறை – கல்முனை, அம்மன் கோவில் மற்றும் குவாரி வீதிக்கு இடையிலான 100 மீற்றர் நீளமான குறுக்கு வீதி வடிகானுக்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள்...

மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெறும் தமிழ் குடும்பத்திற்கு 5000 ரூபாய்! மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு...

இரணைமடுவை மகாவலியுடன் இணைக்க அரசியல் சூழ்ச்சி! மாகாண அரசுக்கு சொந்தமான இரணைமடு குளத்தை மத்திய அரசாங்கம் முற்றாக கைப்பற்றிக்கொள்ளும் சூழ்ச்சி இடம்பெற்றுவருவதாக வடக்கு மாகாண முன்னாள்...

முல்லைத்வில் பாடசாலை சீருடையுடன் சிறுவன் தற்கொலை! முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை பகுதியில் வசித்துவரும் 14 அகவையுடைய பாடசாலை சிறுவன் ஒருவர் பாடசாலை சீருடையுடன் தற்கொலை செய்துகொண்டுள்ளமை...

இலங்கையில் 16 இலட்சத்திற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள்! உலகளாவிய ரீதியில் மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கை ஒரு பில்லியனாக உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்....