முல்லைத்தீவில் கவனயீர்ப்பு: பட்ட கஷ்டம் மறந்து போய் விட்டதா?

முல்லைத்தீவில் கவனயீர்ப்பு: பட்ட கஷ்டம் மறந்து போய் விட்டதா? வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் கொலையினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்து முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்...

விஜயகலா மீது நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

விஜயகலா மீது நீதிமன்றம் விடுத்த உத்தரவு! விடுதலைப்புலிகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பான...

புதைகுழியில் மீட்கப்பட்ட 266 எலும்புக்கூடுகள் அடையாளம்!

புதைகுழியில் மீட்கப்பட்ட 266 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன! மன்னார் மனித புதை குழி அகழ்வுப் பணியானது 113 ஆவது நாளாக இன்று சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றுள்ள...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு! திருகோணமலையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த...

வவுனியாவில் விபத்து: காலை இழந்த பெண்!

வவுனியாவில் விபத்து: காலை இழந்த பெண்! வவுனியா, செட்டிகுளம் பகுதியில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளதுடன் இதன் காரணமாக படுகாயமடைந்த பெண்ணின் கால் அகற்றப்பட்டுள்ளது. மதவாச்சியில் இருந்து மன்னார்...

திருநகரில் தேங்கிய வெள்ளம் கரைச்சி பிரதேச சபையினால் வெளியேற்றல்!

திருநகரில் தேங்கிய வெள்ளம் கரைச்சி பிரதேச சபையினால் வெளியேற்றல்! கிளிநொச்சி திருநகர் பகுதியில் நோய் பரவக்கூடிய வகையில் தேங்கி காணப்பட்ட வெள்ளநீர் கரைச்சி பிரதேச சபையினால் வெளியேற்றப்பட்டுள்ளது...

இரணைமடுகுளத்தின் வான்கதவினை திறந்து வைத்தார் ஜனாதிபதி

இரணைமடுகுளத்தின் வான்கதவினை திறந்து வைத்தார் ஜனாதிபதி இன்று(07) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அபிவிருத்திக்கு பின்னரான இரணைமடுகுளத்தின் வான்கதவினை உத்தியோகபூர்வமாக...

கிராம அலுவலகரின் பழிவாங்கல்!

கிராம அலுவலகரின் பழிவாங்கல்: மனித உரிமை ஆணைக்குழுவினர் எடுத்த நடவடிக்கை! முன்னாள் போராளி மற்றும் நபர் ஒருவர் தொடர்பில் முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேசத்தைச் சேர்ந்த கிராம அலுவலகர்...

இரணைமடு குளம் ஜனாதிபதி தலைமையில் திறப்பு! கூட்டமைப்பினரின் பங்கேற்பு சந்தேகம்!

இரணைமடு குளம் ஜனாதிபதி தலைமையில் திறப்பு! கூட்டமைப்பினரின் பங்கேற்பு சந்தேகம்! அரசியல் குழப்பநிலைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சிக்கு...

கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கையில் மட்டக்களப்பு மாநகரசபை!

கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கையில் மட்டக்களப்பு மாநகரசபை! மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகரசபை மேற்கொண்டுள்ளது....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net