ஈழம்

காத்தான்குடி கடற்கரையோரத்தை ஆக்கிரமித்துள்ள வாவித் தாவரக் கழிவுகள் மட்டக்களப்பு – காத்தான்குடி கடற்கரையோரத்தில் மட்டக்களப்பு வாவியிலிருந்து கடலை நோக்கி அள்ளுண்டு சென்ற வாவித் தாவர...

முல்லைத்தீவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள்! கொக்குத்தொடுவாய் – கருநாட்டுக்கேணியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன்...

கிளிநொச்சியில் வான்பாய ஆரம்பித்துள்ள அக்கராயன் குளம்! பாரிய நீர்ப்பாசன குளமான கிளிநொச்சி – அக்கராயன் குளம் வான் பாய ஆரம்பித்துள்ளது. நேற்று இக்குளத்தின் நீர்மட்டம் 24 அடி 3 அங்குலமாக காணப்பட்டுள்ளதுடன்...

கிளிநொச்சியில் ”மனுசத் தெரண’ இலவச மருத்துவ முகாம்! அனைவரும் பயனடையுங்கள்! தெரண ஊடக வலயமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் ´மனுசத் தெரண´ இலவச மருத்து முகாம் எதிர்வரும் சனிக்கிழமை (08)...

வவுனியா பழைய பேரூந்து நிலையம் நாளை முதல் மீளத்திறப்பு!! வவுனியா வர்த்தகர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. என்.டக்ளஸ் தேவானந்தாவின் ஒழுங்கமைப்பில்...

வவுனியாவில் வீதிக்கு வந்த முதலையால் பதற்றம்!! வவுனியா,நெளுக்குளம் பகுதியில் வீதிக்கு வந்த 12 அடி நீளமான முதலையால் இன்று காலை பதற்ற நிலை ஏற்பட்டது. வவுனியா, நெளுக்குளம் பகுதியில் வசிக்கும்...

இரணைமடுவுக்கு ஜனாதிபதி திடீர் விஜயத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்! நாளைய தினம் (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி இரணைமடுவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு...

கிளிநொச்சியில் நானூறு பேருக்குஷ மூக்கு கண்ணாடி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இனம் காணப்பட்ட நானூறு பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன....

யாழில் ஒட்டப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்கள்! ‘வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் டாலர்களுக்காக சமாதானத்தை அழிக்க அனுமதிக்கப் போகிறோமா” எனத் தெரிவித்து யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும்...

வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த பொலிஸாரின் புதிய யுக்தி போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்கான புதிய யுக்தியொன்றை இன்று வவுனியாவில் போக்குவரத்து...