ஈழம்

யாழில் விபத்து! ஒருவர் பரிதாபமாக பலி! அரியாலை – நெளுக்குளம் பகுதியில் புகையிரதத்துடன் காரொன்று மோதியதில் காரில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக...

ஜனநாயக விரோத சர்ச்சை தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக மாறியுள்ளது! ஜனநாயக விரோத சர்ச்சை தற்போது கூட்டமைப்பிற்கு எதிரான பிரசாரமாக மாறியுள்ளது என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்...

வடக்கின் கரையோர மக்கள் பாதுகாப்பு கருதி கவனமெடுக்க வேண்டும் !! கஜா புயல் குறித்து முன்னெச்சரிக்கை பணிக்கான விழிப்புணர்வு செயற்திட்டம் யாழ்.அரச அதிபர் நா. வேதநாயகன் தலைமையில் நேற்று காலை...

வவுனியாவில் பரிந்துரை விருதுகளில் முறைகேடு! வவுனியா நகரசபையின் கலாசார குழுவினரால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே விருதுகள் வழங்கப்படவுள்ளதாகவும் பல கலைஞர்களுக்கு இவ்விடயம் குறித்து...

வாய்மூல வாக்கெடுப்பில் மஹிந்தர் வீழ்த்தப்பட்டார்! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

வடக்கை தாக்கவுள்ளதாக எச்சரிக்கப்படும் புயலின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் வடக்கை தாக்கவுள்ளதாக எச்சரிக்கப்படும் புயலின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பது...

நானே முதலில் மனுவை தாக்கல் செய்தேன் ! நாங்கள் நிரூபித்துவிட்டோம். சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட புதிய அரசாங்கம் மற்றும் பிரதமருக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்...

முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் மயங்கிய நிலையில் யுவதி ஒருவர் மீட்பு. முல்லைத்தீவு – பெருங்காட்டுப்பகுதியில், மயங்கிய நிலையில் இருந்த யுவதி ஒருவர் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

நல்லூர் முன்றலில் 631 நாட்களை கடந்தும் தொடரும் உறவுகளின் போராட்டம்! நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் இன்று (புதன்கிழமை) 631 நாட்களை...

கிளிநொச்சி டிப்போச் சந்தியில் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவு சின்னம் அமைக்க கோரிக்கை. கிளிநொச்சி டிப்போச் சந்தியில் அமைந்துள்ள பசுமை பூங்கா காணியில் இந்த மண்ணில் இடம்பெற்ற...