ஈழம்

கிளிநொச்சி அக்கராயன் ஸ்கந்தபுரம் இணைப்பு வீதிக்கான நிரந்தர புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது. ஸ்கந்தபுரம் பகுதியில் மிக நீண்டகாலமாக அவ் இணைப்பு வீதி பாவனைக்கு உதவாத வகையில்...

ஏறாவூரில் தாய்ப்பால் புரைக்கேறி ஆண் சிசு மரணித்துள்ளது. தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக சுமார் ஒன்றரை மாத வயதுடைய ஆண் சிசுவொன்று மரணித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

குடா நாட்டில் பலத்த கற்று வீசும் – வலுப்பெறும் கஜா புயலால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை! குடா நாட்டை அண்மித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும்...

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம். கிளிநொச்சி குமாரபுரம் பகுதியில் வசித்துவரும் 29 வயதுடைய மரியஜெபசேன் விஜிதன் என்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முந்தினம் வீட்டில் மர்மமான முறையில்...

யாழில் திருடிய தாலிக்கொடியை திருப்பிக்கொடுத்த கொள்ளையர்கள்! வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டின் உரிமையாரை வெட்டிக்காயப்படுத்தி நகைகளை கொள்ளையிட்டு சென்ற கொள்ளையர்கள், வீட்டு...

கீரிமலை அம்மாச்சி உணவகம் மீது தாக்குதல் யாழ். கீரிமலையிலுள்ள அம்மாச்சி உணவகத்தை அடையாளம் தெரியாதோர் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில்...

மஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண் அரசியல் புள்ளி? இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இன்றைய தினம் முக்கியமான தீர்ப்பு ஒன்றை எதிர்பார்த்து...

ஜனாதிபதியின் தீர்மானம் சரியானது! அனைத்து மனுக்களை நிராகரிக்குமாறு சட்ட மா அதிபர் அறிவிப்பு. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் நிராகரிக்குதமாறு...

கூட்டமைப்பில் இணையும் புதிய கட்சிகள்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் புதிய கட்சிகள் அல்லது அமைப்புக்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் இன்னும் சில...

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி இடை நிறுத்தம். மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்று திங்கட்கிழமை எவ்வித அறிவித்தல்களும் இன்றி இடை நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை...