ஈழம்

கூட்டமைப்பு சோரம் போகாமையினாலேயே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது! இறுதிக்கட்டத்தில தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள நால்வரை தங்களது பக்கம் இழுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இழுக்கமுடியாத...

வடக்கிலுள்ளவற்றை அபகரித்துச்செல்லவே தெற்கு மக்கள் வருகின்றனர்! வடக்கு மக்களை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் தென்னிலங்கையிலிருந்து வருபவர்கள், எதையாவது அபகரித்துக்கொண்டு செல்லலாம்...

அரசியலமைப்பை மீறி செயற்பட முடியாது! நாட்டில் அரசமைப்பு ஒன்றிருக்கையில் அதனை மீறிச் செயற்பட முடியாது என வட. மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(சனிக்கிழமை)...

நாடாளுமன்றம் கலைப்பு! முதன் முதலில் மனம்திறந்தார் விக்னேஸ்வரன்! எம் மண்ணின் மைந்தர்கள் வளம் அற்றிருக்க, வாழ்வாதாரம் தொலைத்து நிற்க மதிலேறிக் குதித்தவர்கள் எமது வளங்களைக் கொள்ளை அடித்துச்...

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று காலை சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இச் சிரமதானப் பணியில் மாவீரர்களது பெற்றோர், உறவுகள், மக்கள் , மாவீரர் துயிலுமில்ல செயற்பாட்டு குழுவினர்...

மன்னாரில் நீர் நிறைந்த குழிக்குள் விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி! மன்னாரில் நீர் நிறைந்த குழிக்குள் விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் தோட்டவெளி...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய சமைத்த உணவில் முறைக்கேடு! கிளிநொச்சியில் கடந்த இரு சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமான சில இடங்கள் வெள்ளத்தினால் மூழ்கியிருந்தது. இதனால்...

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிய வைத்திய அத்தியட்சகர் கடமையை பொறுப்பேற்கவிடாது திருப்பி அனுப்பபட்டுள்ளார் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குப் புதிதாக நியமனம் செய்யப்பட்ட வைத்திய...

சிங்கப்பூருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து! சிங்கப்பூர் பிரதி உயர்ஸ்தானிகர் அமீர் அஜ்வாத் நேற்று மட்டக்களப்பு மாநகரசபைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். மட்டக்களப்பு...

நிறைவேற்று அதிகாரத்தினை மைத்திரி தவறாக பயன்படுத்துகின்றார்! நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவறான வகையில் பயன்படுத்துவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு...