இன நல்லிணக்கத்தை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்

இன நல்லிணக்கத்தை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் சகோதர இனத்தவர் ஒருவரால் இன்று காலை 8 மணிதொடக்கம் கிளிநொச்சி பொலிஸ் நிலையம் அருகில்...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலி!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலி! பலாங்கொடை – பெலிஹுல் ஓயாவில் குளிக்கச்சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி...

வவுனியாவில் முன்னாள் போராளியின் வீட்டில் திருடர்கள் கைவரிசை!

வவுனியாவில் முன்னாள் போராளியின் வீட்டில் திருடர்கள் கைவரிசை! வவுனியா கனகராயன்குளம் பகுதியில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகைகள் இன்று கொள்ளையிடப்பட்டுள்ளன....

மன்னார் காட்டுப்பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

மன்னார் காட்டுப்பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு! மன்னார் வெள்ளாங்குளம் காட்டுப்பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்....

சீரற்ற காலநிலை! வழமைக்குத் திரும்பியது முல்லைத்தீவின் இயல்பு நிலை!

சீரற்ற காலநிலை! வழமைக்குத் திரும்பியது முல்லைத்தீவின் இயல்பு நிலை! முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நிலவி வந்த சீரற்ற கால நிலை வழமைக்கு திரும்பி இயல்பு நிலை ஏற்பட்டுள்ளதாக...

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 30 அடியாக அதிகரிப்பு!

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 30 அடியாக அதிகரிப்பு! கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 30 அடியாக உயர்வடைந்துள்ளது. கிளிநாச்சி மாவட்டத்தில் தற்போது வெள்ளம் வடிந்தோடியுள்ள நிலையில் இரணைமடு...

தென்னிலங்கையில் மிஞ்சிய நீர் கிளிநொச்சிக்கு கொண்டுவரப்படும்!

தென்னிலங்கையில் மிஞ்சிய நீர் கிளிநொச்சிக்கு கொண்டுவரப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தென்னிலங்கையில் மிஞ்சிய நீர் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டு கிளி நொச்சியில் மூன்று போக பயிர்ச்செய்கை...

யுத்த்தினால் இழப்புக்களை சந்தித்தோருக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு!

யுத்த்தினால் இழப்புக்களை சந்தித்தோருக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு! யுத்த்தினால் இழப்புக்களை சந்தித்தோருக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சயில் இடம்பெற்றது. கிளிநொச்சி...

மட்டக்களப்பில் 60 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை நாசம்!

மட்டக்களப்பில் 60 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை நாசம்! மட்டக்களப்பு மாவட்டத்தில் சில தினங்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக இதுவரை 60 ஆயரம் ஏக்கர் நெற்செய்கை நீரில் மூழ்கி, நாசமாகியுள்ளதாக மாவட்டத்தின்...

கட்சியிலிருந்து நான் விலகவில்லை!

கட்சியிலிருந்து நான் விலகவில்லை! ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியிலிருந்து தான் விலகவில்லை என்றும், தன்னைக் கட்சி விலக்கவும் இல்லையென்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net