டக்ளஸ் தேவானந்தாவுக்கு கிளிநொச்சியில் வரவேற்பு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கிளிநொச்சியில் வரவேற்பு இன்றைய தினம்(09) கிளிநொச்சிக் விஜயம் மேற்கொண்ட மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துசமய விவகார அமைச்சர்...

36 மணி நேரமாக அனத்தத்திற்குள் சிக்கியவர்கள் விமானப் படையினரால் மீட்பு!

36 மணி நேரமாக அனத்தத்திற்குள் சிக்கியவர்கள் விமானப் படையினரால் மீட்பு! முல்லைத்தீவு குமுழமுனையில் 36 மணி நேரமாக வெள்ள அனர்த்தத்தில் சிக்கி கடும் முயற்சியெடுத்தும் மீட்க முடியாது பரிதவித்த...

கிளிநொச்சியில் குடியிருப்புக்கருகில் அச்சுறுத்திய முதலை!

கிளிநொச்சி குளத்திற்கு அருகாமையில் உள்ள குடியிருப்புக்கருகில் அச்சுறுத்திய முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு மக்கள் குடியிருப்புக்களை நோக்கி நகர்ந்த...

வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம்!

வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம்! வவுனியா மடுகந்த பொலிஸ் பிரிவிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்....

திருகோணமலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

திருகோணமலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு! திருகோணமலை மாவட்டத்தில் (நேற்று 08ஆம் திகதி 12 மணி வரைக்கும்) சீரற்ற காலநிலையால் ஆயிரத்து 22 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களுக்காக இராணுவ படகுச்சேவை!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களுக்காக இராணுவ படகுச்சேவை! கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக நேற்று வரை 1958 குடும்பங்களைச்...

யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் விஷேட உத்தரவு!

யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் விஷேட உத்தரவு! யாழ்ப்பாணத்தில் 5 இடங்களில் சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் நீதிமன்றத்தின் அனுமதியோடு அகற்றப்படவேண்டும்...

பக்திபூர்வமாக ஆரம்பமான கந்தசஸ்டி விரதம்!

பக்திபூர்வமாக ஆரம்பமான கந்தசஸ்டி விரதம்! கந்தசஸ்டி விரதம் நேற்று நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் சிறப்பாக ஆரம்பமானது. சூரபத்மனை முருகப்பெருமான் சம்காரம் செய்த காலத்தில் கந்தசஸ்டி விரதம்...

முல்லைத்தீவில் தீவிரமடைந்துள்ள அபாய நிலை!

முல்லைத்தீவில் தீவிரமடைந்துள்ள அபாய நிலை! களத்திற்கு விரையும் முப்படையினர். முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள நித்தகைகுளம் உடைப்பெடுத்தமையால் அப்பகுதி அனர்த்தத்தில்...

காத்தான்குடியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் புதிய காத்தான்குடி-06,...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net