வியாழேந்திரனுக்கு சற்று முன்னர் அமைச்சு பதவி!

வியாழேந்திரனுக்கு சற்று முன்னர் அமைச்சு பதவி! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யப்பட்டுள்ளது....

13 வரு­டங்­களின் பின் விடுதலையான அரசியல் கைதி!

13 வரு­டங்­களின் பின் விடுதலையான அரசியல் கைதி! லக்ஷ்மன் கதிர்­காமர் கொலை வழக்கில் இரண்டாம் எதி­ரி­யான இசிதோர் ஆரோக்­கி­ய­நாதன் கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி பிரதீப் ஹெட்­டி­யா­ரச்­சி­யினால்...

கிளிநொச்சிகுளம் கழிவுகள் நிறையும் இடமாக காணப்படுகிறது

  கிளிநொச்சிகுளம் கழிவுகள் நிறையும் இடமாக காணப்படுகிறது கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள குளம் நகரின் கழிவுகள் கொட்டுகின்ற இடமாக காணப்படுகிறது என பலதரப்பினர்களாலும் சுட்டிக்காட்டப்படுகிறது....

ஆளுநர் மாற்றம் தொடர்பில் எனக்கு ஏதும் தெரியாது!

ஆளுநர் மாற்றம் தொடர்பில் எனக்கு ஏதும் தெரியாது! வட மாகாணத்தின் ஆளுநர் மாற்றம் தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில் அவ்வாறான மாற்றங்கள் தொடர்பில் தனக்கு இதுவரையில்...

தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியர் சடலமாக மீட்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியர் சடலமாக மீட்பு! மட்டக்களப்பு,பெரியகல்லாறு பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி...

வவுனியாவில் 10 இலட்சம் ரூபா கொள்ளை!

வவுனியாவில் 10 இலட்சம் ரூபா கொள்ளை! வவுனியாவில் நேற்று மாலை 6.30 மணியளவில் எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட 10 இலட்சம் ரூபாவை இனந்தெரியாத இரு நபர்களினால்...

வெடுக்குநாறிமலை ஆலயத்திற்கு கிணறு அமைக்கும் பணி பொலிஸாரினால் தடை!

வெடுக்குநாறிமலை ஆலயத்திற்கு கிணறு அமைக்கும் பணி பொலிஸாரினால் தடை! வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு குழாய் கிணறு அமைப்பதற்கான ஆலய நிர்வாகத்தினரின் முயற்சிக்கு நெடுங்கேணி...

யாழில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினரை மிரட்டிய பொலிஸ் அதிகாரி!

யாழில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினரை மிரட்டிய பொலிஸ் அதிகாரி! யாழ். வல்வெட்டித்துறையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவரையும்...

வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக சிவஞானசோதி நியமனம்!

வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக சிவஞானசோதி நியமனம்! மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளராக வீ.சிவஞானசோதி நியமிக்கப்பட்டுள்ளார்....

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் போராட்டம்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் போராட்டம். கிளிநொச்சியில் 618 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net