தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி!

தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி! திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதி தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் படுகாயமடைந்த...

யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் : ஒருவர் உயிரிழப்பு!

யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் : ஒருவர் உயிரிழப்பு! தென்மராட்சி – பாலாவிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் இரும்புக் கம்பித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 7 பேர்...

யாழ். தீவக பகுதிகளில் ஐந்து முஸ்லீம்கள் கைது!

யாழ். தீவக பகுதிகளில் ஐந்து முஸ்லீம்கள் கைது! யாழ்ப்பாணம் – தீவக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஐந்து முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நயினாதீவில் நேற்று (திங்கட்கிழமை)...

யாழில் வாள் வெட்டு : இருவர் படுகாயம்!

யாழில் வாள் வெட்டு கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் படுகாயம்! யாழ்.சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதில்...

சீயோன் தேவாலய தாக்குதலை காரணம் காட்டி பண மோசடி!

சீயோன் தேவாலய தாக்குதலை காரணம் காட்டி பண மோசடி! மட்டக்களப்பு, சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை காரணம் காட்டி பணம் உள்ளிட்ட உதவிகளை கோரி வருவதாக தேவாலயத்தின் பிரதம போதகர்...

அல்லைப்பிட்டி பள்ளிவாசலில் இராணுவம் பயன்படுத்தும் பொருட்கள் மீட்பு!

அல்லைப்பிட்டி பள்ளிவாசலில் இராணுவம் பயன்படுத்தும் பொருட்கள் மீட்பு! யாழ்ப்பாணம்- அல்லைப்பிட்டி பள்ளிவாசலில் இன்று காலை விசேட அதிரடிப்படையினா் மற்றும் இராணுவம், பொலிஸாா் இணைந்து நடாத்திய...

வவுனியா கனகராயன்குளம் உணவகத்தில் ஆயுதங்கள் மீட்பு

வவுனியா கனகராயன்குளம் உணவகத்தில் ஆயுதங்கள் மீட்பு வவுனியா கனகராயன்குளம் தாவுத் முஸ்ஸிம் உணவகத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா...

உயிரிழந்தவரின் இறுதி வழிபாடுகளை நாடர்த்துவதிலும் சிரமம்!

உயிரிழந்தவரின் இறுதி வழிபாடுகளை நாடர்த்துவதிலும் சிரமங்களை எதிர்கொள்ளும் கிளிநொச்சி மக்கள். உயிரிழந்தவரின் இறுதி வழிபாடுகளை நாடர்த்துவதிலும் கிளிநொச்சி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்....

மன்னாரில் கடும் சோதனை நடவடிக்கை!

மன்னாரில் கடும் சோதனை நடவடிக்கை! மன்னார் நகரில் இன்று காலை முப்படையினர் இணைந்து கடும் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதன்போது உப்புக்குளம், நளவன் வாடி, பள்ளிமுனை, மூர்வீதி ஆகிய கிராமங்களில்...

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு.

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு. கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில் இன்றுஅதிகாலை சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net