ஈழம்

மட்டக்களப்பு – கொழும்பு உள்ளூர் விமான சேவை நேற்று முதல் ஆரம்பம். மட்டக்களப்புக்கும் கொழும்புக்குமிடையிலான மற்றுமொரு உள்ளூர் விமான சேவை நேற்று (01) வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது....

யாழ்-வலி வடக்கில் 30 ஏக்கர் காணி விடுவிப்பு. யாழ்ப்பாணம், வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவில் 30 ஏக்கர் காணி மற்றும் மக்கள் பாவனைக்குரிய வீதி ஒன்றும் நாளை மறுதினம் திங்கட்கிழமை விடுவிக்கப்படவுள்ளது....

யாழில் பட்டாசுக்கொளுத்திய இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்! யாழில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் திருவிழாவில் பட்டாசுக்கொளுத்திய இளைஞரொருவரின் கைகளில் தீப்பற்றியதால், அவரின் வலது கைவிரல்கள்...

அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கேப்பாப்புலவு மக்கள்! முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, தொடர் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும்...

புதிய அரசமைப்பு தொடர்பில் ஆராய கூடுகின்றது கூட்டமைப்பு புதிய அரசமைப்பு உருவாக்கம், இலங்கை மீதான ஐ.நாவின் புதிய தீர்மானம் ஆகியவை தொடர்பில் விலாவாரியாக ஆராய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

சாந்தபுரம் கலைமகள் விளையாட்டு கழகத்தினர் சிறீதரன் எம்.பியை சந்தித்தனர்! சாந்தபுரம் கலைமகள் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை சந்தித்துள்ளனர்....

ஏறாவூரில் மின் கம்பத்துடன் மோதி கார் விபத்து! ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் பயணித்த காரொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. வீதியின் குறுக்கே...

இரணைதீவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு திடீர் விஜயம்! இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இரணைதீவிற்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது. இரணைதீவில் குடியேறியுள்ள மக்கள் எதிர்நோக்கும்...

திருக்கோணேஸ்வரம் ஆலய வீதியில் பதற்ற நிலலை! திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலய வீதியில் இன்று காலையில் இருந்து பதற்ற நிலமை ஏற்பட்டுள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். சிவராத்திரியை...

சாமானியப் பெருங்கலைஞன் கருணா – இட்டு நிரப்பமுடியாத பெருவெற்றிடம் இதுவும் நடந்துவிட்டதா? என இன்றும் நம்பமுடியாமல் ஒரு வாரம் ஓடிமுடிந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும், அவன் நினைவுகளின் மலர்வுகளை...