ஈழம்

மீண்டும் கால அவகாசம் வழங்குமாறு கோருவதற்கு இவர்கள் யார்? காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள். காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தர முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைபபு...

யாழில் ஆவாக்குழுவினர் பெற்றோல் குண்டு தாக்குதல்! ! யாழ்ப்பாணம் – கருவேப்பிலை வீதி பகுதியில் வீடொன்றின் மீது ஆவாக்குழுவினர் வாள் வெட்டுதாக்குதல் மேற்கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்...

கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட 23 பயனாளிகளிற்கு வாழ்வாதார மற்றும் கற்றல் உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட 23 பயனாளிகளிற்கு வாழ்வாதார மற்றம் கற்றல்...

உடும்பன் குளத்தில் 130 தமிழர்கள் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் வெட்டியும் சுட்டும் கற்பழித்தும் படுகொலை செய்யப்பட்டு இன்று 33 வருடங்கள். சிங்கள இராணுவமும் முஸ்லீம் ஊர்காவல் படையினரும் செய்த...

யாழ் கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு யாழ்.கீரிமலை கடற்கரையில் சடலம் ஒன்று காணப்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த காவலாளி சடலத்தை கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவல் அடிப்படையில்...

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் விபத்து ; இளைஞர் பலி! தலைமன்னார் பிரதான வீதி, 2 ஆம் கட்டை பகுதியில் உள்ள புதிய குடியிறுப்பு பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர்...

ஜெனிவா செல்லும் கூட்டமைப்பின் தூதுக்குழு உறுப்பினர்கள் யார்? ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

யாழில் இருந்து அவுஸ்திரேலியா, ஐரோப்பா வரை விஸ்தரிக்கப்படும் விமான சேவை! பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் நவீனமயப்படுத்தும் செயற்றிட்டம் இவ்வருட நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படுமென...

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரதமரின் உரை – தமிழ் தலைமைகள் சாடல்! உரிய தீர்வுகளை வழங்காமல் யுத்த குற்றங்களை மறந்து செயற்படுமாறு பிரதமர் கோருவது, தமிழர்களுக்கான நீதியை பறிக்கும் செயல் என...

நானும் ஒரு தாய்தான் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வேதனை தெரியும் – சந்திரிகா அம்மையார் தெரிவிப்பு நானும் இரண்டு பிள்ளைகளைப் பெற்ற தாய்தான். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலி...