ஈழம்

மாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை. சாவகச்சேரி நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மாலை 6 மணிக்குப் பின்பு தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்துவதைத் தடை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது....

வடக்கில் வாழும் மலையக மக்கள் புறந்தள்ளப்படுகிறார்கள்! வடக்கில் வாழும் மலையக வம்சாவளி மக்களுக்கு அரசியல், பொருளாதார ரீதியாக சம அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்....

தமிழர்களின் பிரச்சினை குறித்து இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்துவோம்! தமிழர்களின் பிரச்சினையில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றமையால் அவர்களிடத்தில் எழுச்சியை ஏற்படுத்துவதே...

போர் இடம்பெற்றால் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் இடம்பெறுகின்றமை இயல்பு! போர் இடம்பெறுமாக இருந்தால், அங்கு யுத்தக்குற்றச்சாட்டுக்கள் இடம்பெறுகின்றமை இயல்பான ஒன்றாகும் என்று தமிழ்த் தேசிய...

வடக்கு, கிழக்கில் காணப்படுவது தமிழ், பௌத்த சின்னங்கள். இந்த நாட்டின் வரலாறு, ஓர் இனத்தின் மதத்துக்கு மாத்திரம் சொந்தமானது எனத் தீர்மானிக்க வேண்டாம். அப்படியானால் இந்நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டை...

போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்ற பின்னரே அரசாங்கத்தை மன்னிப்போம்! சர்வதேச உதவியுடன் போர்க்குற்ற விசாரணை நடத்தி இலங்கையில் நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிந்து கொண்ட பின்னரே...

யாழில் ஐ.நா அதிகாரிக்கு அச்சுறுத்தல் – மைத்திரியிடம் முறைப்பாடு! யாழ்ப்பாணத்தில் ஐக்கிய நாடுகள் அதிகாரி ஒருவரை இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளனர். இந்த விடயம்...

முள்ளிக்குளத்தை படையினர் விடுவித்தால் ஆயிரம் ஏக்கர் விவசாயம் செய்யமுடியும்! சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு மாகாண விஜயத்தை மேற்கொண்ட நிலையில் யாழ்ப்பாணம் அடுத்து கிளிநொச்சி...

கிளிநொச்சி வட்டக்கச்சியில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள 394 ஏக்கர் விவசாய வளம்! கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய விவசாய வளங்களில் ஒன்றான வட்டக்கச்சி விவசாயப்பண்ணையின் 394 ஏக்கர் பத்துவருடங்களாக...

முல்லைத்தீவில் சர்வதேச விசாரணை கோரி ஐநாவுக்காக கையெழுத்துப் போராட்டம்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு கிழக்கு தழுவிய வகையில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐநாவுக்கு வழங்க...