ஈழம்

ரணில் முல்லைத்தீவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் எதிர்ப்பு தெரிவித்த மக்கள்! பிரதமர் ரணில் விக்ரமசிங்க முல்லைத்தீவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்...

பிரதமர் தலைமையில் முல்லைத்தீவில் மீளாய்வு கூட்டம்! முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு...

இன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்! இன்று காலை யாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியின் சமயோகிதத்தால் தடுக்கப்பட்டது. இன்று காலை...

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் சடலமாக! வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பிளவு பகுதியில் இன்று (16) அதிகாலை 4.30 மணியளவில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில்...

ஐ.நா. மனித உரிமைகள் விடயங்களை நிறைவேற்ற கால அவகாசம் தேவை! ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்ற இலங்கைக்கு கால அவகாசம் தேவை என, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும்...

வவுனியா ஈச்சங்குளத்தில் இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்! வவுனியா, ஈச்சங்குளம் இராணுவ முகாமுக்கு முன்னால் வைத்து இளைஞன் ஒருவர் மீது இராணுவம் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.நேற்று...

பாடசாலை சீருடையுடன் மாணவன் தூக்கிட்டு தற்கொலை. மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் பாடசாலை சீருடையுடன் நேற்று...

தலைமன்னார் – கே.கே.எஸ் ஊடாக தமிழகத்துக்கு கப்பல் சேவை. – மன்னாரில் பிரதமர் தெரிவிப்பு தலைமன்னார் – காங்கேசன்துறை ஊடாக தமிழ் நாட்டுக்கு கப்பல் சேவைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர்...

அகதிகள் மீண்டும் தாயகத்திற்கு வருவதற்கு ஐ.நா. உதவ வேண்டும்! தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் தாயகத்திற்கு வருவதற்கு, ஐக்கிய நாடுகள் சபை உதவி செய்ய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர்...

பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு! பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே தனது எதிர்பார்ப்பு என வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்....