ஈழம்

நுண்கடன் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத்தக்கது! கடன் சுமையிலிருந்து வடக்கு மக்களை விடுவிக்கும் வகையில் நிதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள தீர்வுத்திட்டமானது வரவேற்கத்தக்கது...

இரணைமடு குடிநீர் திட்டதில் எவ்வித அரசியலும் கிடையாது! இரணைமடு – யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் ஒரு அரசியல் பிரச்சினை, இத் திட்டம் தொடர்பா இதுவரைக்கும் பல ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளன....

பிரதமர் தலைமையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் மன்னார் மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று பிற்பகல்...

ஒரு ஈழத்து சிறுமியின் இரண்டு முத்தங்கள். இந்த தலைப்பை போடுகின்றபோது எனக்கு அந்த வியட்நாம் சிறுமி நினைவில் தோன்றுகின்றாள். உலகத்தை உலக்கிய அந்த காட்சி இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தும்...

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்! யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் சற்றுமுன்னர் சரமாரியாக கத்திக் குத்துக்கு இலக்காகிய ஆண் சிகிச்சைக்காக வைத்தியசாலையில்...

புத்தர் சிலை நிறுவப்பட்டமைக்கு தொல்பொருள் திணைக்களம் துணைபோவதாக குற்றச்சாட்டு! திருகோணமலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டமைக்கு தொல்பொருள் திணைக்களம் துணைபோவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

138 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கரைச்சி அபிவிருத்தி பணி முன்னெடுப்பு. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சிபாரிசின் அடிப்படையில் கரைச்சி பிரதேச சபையின் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது அவசியம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு வரவு -செலவுத் திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென...

நிதியல்ல நீதியே தேவை : ஊடக அமைப்புக்கள்! ஜெனீவா மனித உரிமைச் சபை எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள நிலையில், 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்திலும் அதற்குப் பின்னரான காலத்திலும் கொல்லப்பட்ட,...

யாழில் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல். இறுதி யுத்த நடவடிக்கையின் போது ஊடகப்பணியில் உயிரிழந்த ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ஆம் ஆண்டு...