யாழில் கனடாவுக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த மத போதகர்!

யாழில் கனடாவுக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த மத போதகர்! யாழில், கனடாவிற்கு அனுப்பி வைப்பதாக 35 இலட்சம் ரூபா பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றினார், நம்பிக்கை மோசடி செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டின்...

ஈழ அகதிகள் 34 பேர் நாடுதிரும்பவுள்ளனர்!

ஈழ அகதிகள் 34 பேர் நாடுதிரும்பவுள்ளனர்! அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகத்தின் அனுசரணையுடன் தமிழகத்தின் மதுரை, திருச்சி, சென்னையில் இருந்து இம்மாதம் 14ஆம் திகதி 16 குடும்பங்களைச் 34 பேர் இலங்கை...

மன்னாரில் வழங்கப்படும் வீட்டுத்திட்டத்தில் பாரபட்சம்!

மன்னாரில் வழங்கப்படும் வீட்டுத்திட்டத்தில் பாரபட்சம்! மன்னார் பகுதியில் வழங்கப்படும் வீட்டுத்திட்டத்தில் அதிகமாக பாதிப்புக்குள்ளான மக்களை விடுத்து பாரபட்சமான முறையில் வீட்டுத் திட்டம்...

முன்னாள் போராளி மற்றும் மகன் மீது தாக்குதல்!

முன்னாள் போராளி மற்றும் மகன் மீது தாக்குதல்! விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியொருவர் இனந்தெரியாத நபர்களால் தாக்கி படுகாயப்படுத்தப்பட்டுள்ளார். விசுவமடு கோட்ட அரசியற்துறைப்பொறுப்பாளராக...

அனைவரினதும் சம்மதத்துடன் புதிய அரசமைப்பு வந்தே தீரும்!

அனைவரினதும் சம்மதத்துடன் புதிய அரசமைப்பு வந்தே தீரும்! புதிய அரசமைப்பு உரிய தருணத்தில் அனைத்துத் தரப்பினரினதும் இணக்கத்துடன் வரும் என்று நாங்கள் நம்புகின்றோம். பிரதமர் இப்படிச் சொல்லிவிட்டார்,...

ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்க வேண்டுமென்று நான் கோரவில்லை!

ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்க வேண்டுமென்று நான் கோரவில்லை! ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்றோ அல்லது தனி நாடு அமையவேண்டும் என்றோ தான் எண்ணவில்லையென கல்வி இராஜாங்க...

யாழில் வெட்டப்பட்ட குழியிலிருந்து வெடிபொருள் மீட்பு

யாழில் வெட்டப்பட்ட குழியிலிருந்து வெடிபொருள் மீட்பு யாழ்.கைதடியில் உள்ள சித்த மருத்துவ கல்லூரிக்கு முன்பாக வெட்டப்பட்ட குழியில் இருந்து வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில்...

யாழ்.பல்கலைக்கழக மாணவன் மீது மோசமான தாக்குதல்!

யாழ்.பல்கலைக்கழக மாணவன் மீது மோசமான தாக்குதல்! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நேற்று நண்பகல் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவரான ப.சுஜீவன் படுகாயமடைந்துள்ளார்....

ஆரம்பத்தில் எமது மக்கள் ஆயத பலத்தை விஞ்சிய அளவுக்கு கல்வி,பண பலம் பெற்றிருந்தனர்.

ஆரம்பத்தில் எமது மக்கள் ஆயத பலத்தை விஞ்சிய அளவுக்கு கல்வி,பண பலம் பெற்றிருந்தனர். சங்கானை பிரதேச ஆளுகைகுற்பட்ட சுழிபுரம் கலைவாணி சனசமூக நிலையத்தில், கிராமிய மேம்பாடு, மற்றும் மக்கள் குறைகேள்...

கிளிநொச்சி பொது சந்தையில் எட்டு கடைகள் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு!

கிளிநொச்சி பொது சந்தையில் எட்டு கடைகள் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு! கிளிநொச்சி பொது சந்தையில் எட்டு கடைகள் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net