கஞ்சா விற்பனை; முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தரே தலமை!

கஞ்சா விற்பனை; முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தரே தலமை!  யாழ்.ஐந்து சந்திப் பகுதியில் வைத்து கஞ்சாவுடன் கைதானவர்களுக்கும் அண்மையில் வல்வெட்டித்துறையில் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட...

தலைமன்னாரில் கேரள கஞ்சாப்பொதிகளுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது!

தலைமன்னாரில் கேரள கஞ்சாப்பொதிகளுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது! தலைமன்னார் புகையிரத வீதி பகுதியில் வைத்து ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளுடன் அப்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று...

வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா?

வடக்கு மாகாண சபைக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா? வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சிக்காலத்தில் மத்திய அரசால் சுமார் 17 ஆயிரத்து 256 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது....

நீதியைக் கோரும் தமிழர் குரல் ஜெனீவா அமர்வில் ஒருமித்து ஒலிக்க வேண்டும்!

நீதியைக் கோரும் தமிழர் குரல் ஜெனீவா அமர்வில் ஒருமித்து ஒலிக்க வேண்டும்! எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வில், தமிழ் தரப்பினர் தமக்கான நீதியை ஒருமித்த...

யாழ்ப்பாணத்தில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் சேகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் சேகரிப்பு! யாழில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை கோப்பாய் பொலிஸார் சேகரித்து வருவதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப்...

கிளிநொச்சியில் மாணவர்கள் போதைப்பொருளிற்கு அடைமையாகி வருவதாக..

கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவர்கள் போதைப்பொருளிற்கு அடைமையாகி வருவதாக கிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவர் ஜெயராஜா இன்று தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவினரின் ஏற்பாட்டில்...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ‘மகாவித்தியன்கள் தினம்’

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினால் மகாவித்தியன் தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 3 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளது. இப் பாடசாலையில் கல்வி கற்று வெளியேறிய அனைத்து...

கிளிநொச்சியில் படைப்புளு விழிபபுணர்வு பேரணி

கிளிநொச்சியில் படைப்புளு விழிபபுணர்வு பேரணி இதுவரை காலமும் இலங்கையில் கண்டுபிடிக்கப்படாத பீடையான படைப்புழு பற்றிய விழிப்புணரவு பேரணி ஒன்று இன்று 31-01-2019 கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது....

முள்ளிவாய்க்கால் படுகொலையை அரசாங்கம் ஏற்க வேண்டும்!

முள்ளிவாய்க்கால் படுகொலையை அரசாங்கம் ஏற்க வேண்டும்: பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்! முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை என்பதனை ஏற்றுக்கொண்டு அதற்கான நீதியை வழங்குவதன் மூலமாகவே இன நல்லிணக்கம்...

யாழில் பொது மக்களால் நையப்புடைக்கப்பட்ட நபர் தப்பியோட்டம்!

யாழில் பொது மக்களால் நையப்புடைக்கப்பட்ட நபர் தப்பியோட்டம்! யாழ். நாவாந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net