நான் தமிழினி ஆயுதம் ஏந்தியவள்..சிங்களப்பாடல்

விடுதலைப்புலிகள் கார்த்திகை மாதத்தில் மாவீர்ர் விழா எடுப்பார்கள். சிங்களவர்களும் அதனைத்தொடங்கி விட்டார்களோ என்று ஒரு கணம் சிந்திக்க வைத்த பாடல் இது. சென்ற வருடம் மறைந்த தமிழீழ விடுதலைப்...

யாழ்.பல்கலைகழக மாணவர்களின் படுகொலை சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு.

யாழ்.பல்கலைகழக மாணவர்களின் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாண காவல் நிலையத்தை சேர்ந்த காவல்துறையினர் ஐவரையும் எதிர்வரும் 18ம் திகதி...

கிளிநொச்சியில் பொலிஸ் நடமாடும் சேவை .

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனைப் கிராமத்தில் தர்மபுரம்பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று(30) விசேட பொலிஸ் நடமாடும் சேவை வைபவரீதியாக ஆரம்பித்து...

ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு மாணவர்களை படுகொலை செய்த குற்றசாட்டில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டு உள்ளனர். யாழ்.பல்கலைகழக...

யாழ் பல்கலை மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டினாலேயே கொல்லப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணத்தில் குளப்பிட்டி சந்திக்கருகில் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...

சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு திராணியில்லை – ஜி எல் பீரிஸ்

வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் பிரிவினைவாத உணர்வுகளை பிரச்சாரம் செய்வதன் மூலம் உருவாக்கியுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு திராணியில்லை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர்...

“விக்கி மிகவும் பொறுப்பான மனிதர்” நாடாளுமன்றில் இடித்துரைத்தார் சம்பந்தன்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்றில் வாதிட்டுள்ளார். எழுக தமிழ் நிகழ்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

இளம் பத்திரிகையாளரும் காட்டூனிஸ்டுமான அஸ்வின் சுதர்சன் மரணம்.

ஈழத்தை சேர்ந்த இளம் பத்திரிகையாளரும் காட்டூனிஸ்டுமான அஸ்வின் சுதர்சனின் திடீர் மறைவு அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. மேற்கு நாடு ஒன்றில் புகலிடம் அடையச் சென்ற வேளையிலேயே ஒவ்வாமை காரணமாக...

எழுக தமிழ்பேரணியில் முதலமைச்சர் உரை

எழுக தமிழ்பேரணி ஆரம்ப நிகழ்வு 24.09.2016 காலை 11.00 மணியளவில் யாழ்முற்றவெளி மைதானம் – யாழ்ப்பாணம் முதலமைச்சர் உரை குருர் ப்ரம்மா……………. எனதருமைத் தமிழ் பேசும் சகோதர சகோதரிகளே, ‘எழுக தமிழ்’...

எழுக தமிழ் பேரணியில் இணையுங்கள்.. சுரேஷ் பிரேமச்சந்திரன்

உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு எழுக தமிழ் பேரணியை வெற்றி பெறச்செய்வோம் என்று முன்னாள் நடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net