செய்திகள்
யாழில் சுமார் அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான 40 கிலோ கேரள கஞ்சா
யாழில் சுமார் அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான 40 கிலோ கேரள கஞ்சாவினை யாழ் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஜீவ தர்மரட்ண தலமையிலான விஷேட பொலிஸ் அணியினர் கைப்பற்றியுள்ளதுடன்...
சுவிஸ் குமாரின் தாயாருக்கு விளக்கமறியல் நீடிப்பு .
புங்குடுதீவு மாணவி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ள சுவிஸ் குமாரின் தாயார் மற்றும் மற்றுமொரு சந்தேக நபரின் தாயை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
யாழ்.பல்கலையில் கரும்புலி தினம்.
கரும்புலி தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் கரும்புலி நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டு உள்ளது. யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள பிரத்தியோக இடத்தில் இன்று காலை கரும்புலி நாள்...
யாழ் – வல்லை பகுதியில் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு
வித்தியா கொலை வழக்கில் முக்கிய சாட்சியம்
பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்...
துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்தில் குண்டுத் தாக்குதல் : 28 பேர் பலி
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர். 147 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (புதன்கிழமை) அதிகாலை 1.30 மணியளவில்...
வீரகேசரி சுடர்ஒளி பத்திரிகைகளில் முன்னாள் உதவி ஆசிரியர் சி எஸ் காந்தி அவர்கள் மாரடைப்பால் காலமானார்.
வீரகேசரி சுடர்ஒளி பத்திரிகைகளில் முன்னாள் உதவி ஆசிரியரும் கவிஞருமான சி எஸ் காந்தி அவர்கள் மாரடைப்பால் காலமானார். விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் மறைந்த அன்ரன் பாலசிங்கம் வீரகேசரியில்...
ஆவணக்காப்பகம் ஒன்று மீளாத்துயில் கொண்டது.
ஒரு சமூகம் செய்யவேண்டிய பணியைத் தனிமனிதராக முன்னெடுத்து எமது எழுத்துச் செல்வங்கள் பல அழிந்துவிடாமற் காப்பாற்றியவர் குரும்பசிட்டி இரா.கனகரத்தினம். ஆவணக் காப்பு என்ற சொல்லையே அவரிடம்...
13 அடி நீளமான நாகத்தின் உடல் அருங்காட்சியகத்தில்
தெமட்டபிட்டிய தம்மிககம பிரதேசத்தில் தென்னை தோட்டத்துக்கு மத்தியில் இறந்த நிலையில் இருந்த 13 அடி நீளமான நாகம் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று வெளியான செய்தியை அடுத்து, தேசிய அருங்காட்சியக...
வித்தியாவின் தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
புங்குதீவு மாணவி வித்தியாவின் தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஜுலை மாதம் 5 ஆம் திகதி வரை ஊகாவற்றுறை நீதிமன்றம் நீடித்துள்ளது. புங்குடுதீவு மாணவி...

