இராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு ஆலோசனை!

இராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு ஆலோசனை! இராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்....

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் புதிய கூட்டமைப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் புதிய கூட்டமைப்பு தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி முகத்திடலில்...

நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தடுமாற்றத்தில் இலங்கை அணி!

நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தடுமாற்றத்தில் இலங்கை அணி! நியுசிலாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, தடுமாற்றத்துடன் விளையாடி வருகின்றது. தமது இரண்டாவது இன்னிங்சிற்காக...

ஜனாதிபதி இனியும் ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது!

.   ஜனாதிபதி இனியும் ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனி ஒருபோதும் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர்...

ஐ.தே.க. பெரும்பான்மையை இழக்கும்!

ஐ.தே.க. பெரும்பான்மையை இழக்கும்! தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆணைக்கு அடிபணிய மறுத்தால், ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ...

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிரான மனுக்களின் தீர்ப்பு 4 மணிக்கு!

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிரான மனுக்களின் தீர்ப்பு 4 மணிக்கு! பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள...

“இன்றைய தலைமுறையும் அரசியல் அறிவின் அவசியமும்!”

“இன்றைய தலைமுறையும் அரசியல் அறிவின் அவசியமும்!” – ஷம்ரான் நவாஸ் (துபாய்) – அரசு மற்றும் அதனுடைய தன்மை, அரசாங்கம், ஆட்சி முறைகள், அரசு முறைகள், மக்களுக்கும் அரசுக்கும் இடையிலுள்ள தொடர்பு...

உயிராபத்திலிருந்து பாதுகாக்கும் படி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை

உயிராபத்திலிருந்து பாதுகாக்கும் படி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கிறார்கள். கிளிநொச்சி கரடிப்போக்கு பன்னங்கண்டி வீதியில் அமைந்துள்ள பாலத்தின் இருபக்க மதகுகள் அற்றநிலையில் காணப்படுவதினால்...

கிளிநொச்சியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆள் மாறாட்டம்!

கிளிநொச்சியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆள் மாறாட்டம்! கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம் பாடசாலையில் இடம்பெறும் க.பொ.த சாதாரணப் பரீட்சையின் போது ஆள் மாறாட்டம் செய்த ஒருவர் மாட்டிக்கொண்ட...

சாவகச்சேரி இளைஞனை பலியெடுத்தது இரணைமடு!

சாவகச்சேரி இளைஞனை பலியெடுத்தது இரணைமடு! கிளிநொச்சி இரணைமடுவின் வான்பகுதிக்குள் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணம்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net