ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகக் கோரும் தரப்பிலிருந்து கன்சர்வேடிவ் தலைவர் விலகல்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக மேற்கொள்ளப்படும் பரப்புரை வெறுப்பையும், வெளிநாட்டு துவேஷத்தையும் பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னால் தலைவர் அந்தப்...

எங்களுடைய பொலீஸ்மா அதிபர் என வடக்கு மக்கள் அச்சமின்றி கூறவேண்டும்.. பூஜித ஜயசுந்தர

இவர் எங்களுடைய பொலீஸ்மா அதிபர் என வடக்கு மக்கள் அச்சமின்றி கூறவேண்டும் என்று பொலீஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அவர் மாவட்டச்...

நமக்கு ஊரில்லை.

நமக்கு ஊரில்லை =============== கொண்டாடட்டும் திருவிழாக்கடையில்லா திரு நாளிது வரவு கணக்கில்லா வரும் நாளிது!! துப்பாக்கி வெடி துரத்து மென்றால் தொட்டிலோடு போயிருக்கலாம் என்று தோணுது எதற்கு ஈர் ஐந்து...

இலங்கை யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக பிரித்தானியாவின் தி கார்டின் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை யுத்தத்தின்போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான...

சாலாவ இராணுவ வெடிப்பு சம்பவத்தின் போது முகாமினுள் இருந்து எடுக்கப்பட்ட காணொளி

வீரகேசரி

இவளதிகாரம் ( சிறுகதை ) – தெய்வீகன்

பிசிறி அடித்த விந்துச்சளி அவள் முகத்தில் இளஞ்கூட்டின் தன்மை குன்றாமல் பாய்ந்து படர்ந்தது. காமத்தின் ஊழித்திரவத்தை தன்னவள் அற்ற எவள் முகத்திலும் ஏவித்தன் ஏக்கம் தீர்க்கும் சராசரி ஆணின்...

கவிஞர் குமரகுருபரன் அகால மரணமடைந்தார்

இன்று அதிகாலையில் வரும் என இலக்கிய உலகில் எவரும் நினைக்கவில்லை. ‘மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்க முடியாது’ என்கிற தொகுப்புக்காக சமீபத்தில் கனடிய இலக்கியத் தோட்டத்தின் விருதை வென்றமைக்காக...

நயினாதீவு கடலில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கடற்பரப்பினுள் இருக்கும் கருடன் பாம்பு கற்களை பார்வையிட்ட பின்னர் அப்பகுதியில் கடலில் நீராடிய வேளை மூன்று இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர். யாழ்ப்பாணம்...

சம்பவத்திற்கு முதல்நாள் வித்தியாவை கடத்த திட்டமிட்டிருந்தனர்.. சிஐடியினர்

புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பில் இன்னுமொருவர் இரகசிய சாட்சியம் கூற இருப்பதாகவும், சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் குறித்த மாணவியை 9வது சந்தேகநபர்...

துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. மரணம்

பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு, பின்னர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டிற்கான...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net