Posts made in March, 2019

மதவாதத்தைத் தூண்டுகின்ற செயற்பாடுகளைத் தவிர்க்குக! “மதவாதத்தைத் தூண்டுகின்ற செயற்பாடுகளைத் தவிர்க்க வேண்டும். அனைவரும் பொறுமையாக – பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டும்.” – இவ்வாறு...

வவுனியாவில் இராணுவ வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிலுக்குச் கடும் சேதம்! வவுனியாவில் வங்கிக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவத்தினரின் வாகனம் உருண்டு சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

திருக்கேதீஸ்வர வளைவு விவகாரம் கவலையளிக்கின்றது – யாழ் குரு முதல்வர்! திருக்கேதீஸ்வர வளைவு விவகாரம் கவலையளிப்பதாக யாழ் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது. யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை...

களியாட்ட விடுதியில் கைது செய்யப்பட்ட பெண்கள் உட்பட 17 பேருக்கு விளக்கமறியல்! கொக்கெய்ன் மற்றும் போதை பொருள் வில்லைகளுடன் கைதுசெய்யப்பட்ட 3 பெண்கள் உட்பட 17 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு...

உதவி கல்வி பணிப்பாளரிடம் இலஞ்சம் பெற்ற இரு போக்குவரத்து பொலிஸார் பணிநீக்கம். மட்டக்களப்பு பிள்ளாயாரடியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தாது சென்ற உதவி கல்வி பணிப்பாளர் ஒருவரை...

படையினர் வசமுள்ள காணிகளை துரிதமாக விடுவிக்குமாறு கோரிக்கை. யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்...

மனைவியை கைவிட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கடவுச்சீட்டு ரத்து. திருமணமாகி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களில் மனைவியரை கைவிட்டதாக சுமார் 45 இந்தியர்களின் கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளன....

சிவில் யுத்தத்தை மேற்கொண்ட விடுதலைப்புலிகளும் இராணுவமும் ஒன்றா? விடுதலைப்புலிகள் அமைப்புடன் இராணுவத்தினரை சமனாக மதிப்பிடுவதை ஆளும் தரப்பினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பொதுஜன...

போதைப்பொருள் பாவனையினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! கனடாவில் போதைப்பொருள் பாவனையினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

வியாழனுடன் நிறைவடைகிறது முறைப்பாடுகளை ஏற்கும் பணி. அரச நிறுவனங்களின் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஏற்கும் பணி வியாழக்கிழமையுடன்...