Posts made in March, 2019

வெட்கித் தலைகுனிவது கிறிஸ்தவரோ இந்துக்களோ அல்ல ஒவ்வொரு தமிழனுமே! மன்னார் திருகேதிஸ்வர ஆலயத்தில் வருடாந்த சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வீதிகள் மற்றும் பலவிதமான சீரமைப்பு வேலைகள்...

இலங்கையர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள பெண்கள் கும்பல்! இலங்கையில் பாரிய கொள்ளையில் பெண்கள் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வங்கிகளின் ATM அட்டைகளை திருடி பல லட்சம் ரூபாய்...

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! எதிர்வரும் 5ம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள்...

யாழில் கற்றாளைச் செடிகளைக் கடத்திய தென்னிலங்கை வியாபாரிகள் கைது! யாழ்ப்பாணம், தீவகப் பகுதியில் கற்றாழைச் செடிகளை சட்டவிரோதமாகக் கடத்திய தென்னிலங்கை வியாபாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

அபிநந்தனின் வைத்திய சான்றிதழ் வெளியானது! விமானி அபிநந்தனுக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய விமானப்படையின் விங் கொமாண்டர் அபிநந்தனின் முதுகு...

கடந்த இரு மாதங்களில் ரயிலுடன் மோதி 67 பேர் பலி! இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களில் ரயிலுடன் மோதி இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர்,...

யுத்தத்திற்குப் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒதுக்கப்பட்டன! யுத்தம் என்ற காரணத்திற்காக வடக்கு கிழக்கிலுள்ள தமிழ், முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட வரலாறு தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன....

சென்னை விமான நிலையத்திற்கு சிவப்பு எச்சரிக்கை! இந்தியாவிலுள்ள சென்னை விமான நிலையத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன....

யாழிலிருந்து கொண்டுவரப்பட்ட வலம்புரி சங்குடன் ஒருவர் கைது. யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அதிஷ்டம் நிறைந்த வலம்புரி சங்குடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை – ஹாலிஎல, உடுவர...

கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை. நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி...