Posts made in March, 2019

இலங்கை தலைவர்களுடன் இந்திய தூதுவர் சிறப்பு சந்திப்பு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித்சிங் இலங்கை தலைவர்களை சந்தித்து நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால...

இரணைதீவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு திடீர் விஜயம்! இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இரணைதீவிற்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது. இரணைதீவில் குடியேறியுள்ள மக்கள் எதிர்நோக்கும்...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட கூடாது! நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக்கூடாது என்பதே தனது நிலைபாடு என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...

விடுதலை பெற்ற அபிநந்தனுக்கு அமெரிக்கா, சீனா வாழ்த்து. பாகிஸ்தானினால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன், விடுதலை பெற்று நாடு திரும்பியுள்ள நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை...

தெனிபிட்டியவில் இரு சடலங்கள் மீட்பு மாத்தறை-வெலிகம தெனிபிட்டிய பகுதியிலிருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வேலைத்தளத்தில் பணிபுரிந்த...

4 மணி நேரம் இழுத்தடிப்பின் பின் அபிநந்தன் விடுதலை! பாகிஸ்தான் இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட, தமிழகத்தைச் சேர்ந்தவரும் இந்திய விமானப்படை வீரருமான அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்....

9 மணி நேரம் போராடி எலியை மீட்ட தீயணைப்பு வீரர்கள் நிலக்கீழ் சாக்கடை மூடியில் சிக்கிய எலி ஒன்றைப் பல மணி நேரம் போராடி உயிருடன் மீட்டுள்ளனர் யேர்மனி நாட்டுத் தீயணைப்புப் படையினர். யேர்மனி...

அபிநந்தனிற்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் வாழ்த்து பிரபலங்களின் வாழ்த்துக்களினால் ட்விட்டர் பக்கத்தில் உலகளவில் ட்ரெண்ட்டாகி வருகிறது #WelcomeHomeAbhinandan என்ற ஹேஷ்டேக். இந்தியா...

மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறவேண்டும்! மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தங்கள் செயல்களுக்கு பொறுப்கூற வேண்டும் என ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்....

திருக்கோணேஸ்வரம் ஆலய வீதியில் பதற்ற நிலலை! திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலய வீதியில் இன்று காலையில் இருந்து பதற்ற நிலமை ஏற்பட்டுள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். சிவராத்திரியை...