Posts made in March, 2019

போர்க்குற்றம் குறித்து புலிகளிடமும் விசாரிக்க வேண்டும்! போர்க்குற்றம் குறித்து இலங்கை இராணுவத்தை விசாரிக்க வேண்டும் என்றால், விடுதலைப் புலிகள் உட்பட இந்திய அமைதிப்படை மற்றும் சர்வதேச...

மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள ஜே.வி.பி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்வது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஜே.வி.பியின்...

காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்றும் வீதியில் காத்திருக்கின்றனர்! காணாமல் போனோரின் உறவினர்கள் காணாமல்போன தமது சொந்தங்களின் புகைப்படங்களுடன் தற்போதும் வீதியில் காத்துக்கொண்டிருப்பதாக...

கல்விக்கு முதலிடம் கொடுத்த ஒரு கலாசாரம் வடமாகாண கலாசாரம். இன்று நாம் விழுந்திருக்கின்றோம். மாவட்ட ரீதியாக 22 ஆவது இடத்திலும், மாகாண ரீதியாக 6வது இடத்தையும் பெற்றுள்ள வடமாகாணத்தை மீண்டும்...

இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மணல் அகழ்வுக்காக மீண்டும் அனுமதி திருகோணமலை மாவட்டத்தில், தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மணல் அகழ்வுக்கான அனுமதியை இன்று(01) மீண்டும் வழங்குவதற்குத்...

வடக்கில் 850 தமிழ் பொலிஸாரை சேவையில் இணைக்க நடவடிக்கை! இளைஞர் யுவதிகளுக்கு அழைப்பு வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் பொலிஸாரை புதிதாக சேவையில் இணைக்க நடவடிக்கை...

அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் முடிவெடுத்தது ஏன்? தற்போதைய இந்தியா – பாகிஸ்தான் மோதல் பிரச்சனையின் முதல் நாளில் இருந்தே பதற்றம் அதிகரிப்பதை பாகிஸ்தான் விரும்பவில்லை. இந்தியாவுடனான...

கொழும்பிலுள்ள கடைக்கு சாப்பிடச் சென்றவர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி! கொழும்பிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் நேற்றிரவு உணவு பெற்றவர்கள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மருதானையிலுள்ள...

இந்தியாவில் ஏற்பட்ட போர் பதற்றத்தின் பின்னணியில் இந்திய பிரதமரின் தேர்தல் செயற்பாடு! இந்தியாவில் ஏற்பட்ட போர் பதற்றத்தின் பின்னணியில் இந்திய பிரதமரின் தேர்தல் செயற்பாடுகளே அமைந்திருந்ததாக...

பரந்தன் பகுதியில் பேருந்து விபத்து சாரதி உட்ப்பட நால்வர் காயம். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நேற்று இரவு சுமார் பத்து முப்பது மணியளவில் தனியாருக்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில்...