தமிழர்களின் உரிமைகளை காக்க தி.மு.கவின் குரல் ஒலிக்கும்!

தமிழர்களின் உரிமைகளை காக்க தி.மு.கவின் குரல் ஒலிக்கும்!

நாடாளுமன்றத்தில் தமிழர்களின் உரிமைகளை காக்க திராவிட முன்னேற்ற கழக்கத்தின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல் ஒலிக்கும் என ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாநகரில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  இந்த மக்களவை தேர்தலில் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு தி.மு.க வெற்றிபெற்றுள்ளதாகவும், குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net