சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்!

சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்! சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் இருப்பது போன்று, அவர்களுக்குரிய முக்கியத்துவம் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும் என...

பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முயற்சி!

பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முயற்சி! பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்....

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள ஆலயங்களில் திருடியவர் கைது!

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள ஆலயங்களில் திருடியவர் கைது! மட்டக்களப்பு – கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நான்கு ஆலயங்களில் பொருட்களை திருடிய சந்தேகநபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்....

குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!

குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்! மீள்குடியமர்த்தப்பட்ட இரணைதீவு மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யுத்தத்தின் காரணாமாக இரணைதீவு மக்கள்...

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு யாழில் அனுட்டிப்பு இறுதி யுத்த நடவடிக்கையின் போது உயிரிழந்த ஊடகவியலாளரான நாட்டுப் பற்றாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10 ஆம்...

முல்லைத்தீவில் பழமை வாய்ந்த ஆலமரம் சாய்ந்ததில் ஒருவர் படுகாயம்.

முல்லைத்தீவில் 200 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலமரம் அடியோடு சாய்ந்ததில் ஒருவர் படுகாயம். முல்லைத்தீவு – வட்டுவாகல் பிரதான வீதியில் இருந்த பழமை வாய்ந்த ஆலமரமொன்று இன்று அடியோடு சாய்ந்துள்ளது....

எட்டு வயது சிறுவன் ஒருவன் முச்சக்கரவண்டி விபத்தில் பலி!

எட்டு வயது சிறுவன் ஒருவன் முச்சக்கரவண்டி விபத்தில் பலி! இரத்தினபுரி இறக்குவானை பிரதேசத்தில் எட்டு வயது சிறுவன் ஒருவன் முச்சக்கரவண்டி விபத்தில் பலியாகியள்ளார். இறக்குவானை பரியோவான் தமிழ்...

மொட்டு ஆட்சியில் தமிழர்களுக்கு தீர்வு என்பதெல்லாம் வெற்றுக் கதை!

மொட்டு ஆட்சியில் தமிழர்களுக்கு தீர்வு என்பதெல்லாம் வெற்றுக் கதை! தனது மொட்டுக் கட்சி ஆட்சியமைத்தால் தமிழர்களுக்கு தீர்வு என மஹிந்த கூறுவது போலியான வெற்றுக்கதை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு: நாடு ரூ.38, சம்பா ரூ.41நாட்டரிசி ரூ. 80, சம்பா ரூ 85இற்கு விற்க இணக்கம். ஏப்ரல் 01ஆம் திகதி முதல் அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆலை உரிமையாளர்கள்...

எச்சரிக்கை தகவல் : உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் துரித உணவுகள்!

எச்சரிக்கை தகவல் : உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் துரித உணவுகள்! பீட்சா, பர்கர், ப்ரைடு ரைஸ் போன்ற துரித உணவுகளை(Fast foods) உட்கொள்வதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு மனிதன் ஆளாகிறான். இந்த துரித உணவுகள்...
Copyright © 9420 Mukadu · All rights reserved · designed by Speed IT net