குடு சூடியை வீடு புகுந்து சரமாரியாக சுட்ட நபர்! சிசிடிவி இணைப்பு

குடு சூடியை வீடு புகுந்து சரமாரியாக சுட்ட நபர்! சிசிடிவி இணைப்பு கொழும்பு, கிரான்பாஸ் மெல்வத்த பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பிலான சிசிடிவி காணொளி வெளியாகி...

கனடாவில் சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தந்தை ராஜ்குமார் கைது!

கனடாவில் சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தந்தை ராஜ்குமார் கைது! பிராம்டனில் 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் என பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

ஒரு ஈழத்து சிறுமியின் இரண்டு முத்தங்கள்.

ஒரு ஈழத்து சிறுமியின் இரண்டு முத்தங்கள். இந்த தலைப்பை போடுகின்றபோது எனக்கு அந்த வியட்நாம் சிறுமி நினைவில் தோன்றுகின்றாள். உலகத்தை உலக்கிய அந்த காட்சி இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தும்...

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்! யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் சற்றுமுன்னர் சரமாரியாக கத்திக் குத்துக்கு இலக்காகிய ஆண் சிகிச்சைக்காக வைத்தியசாலையில்...

புத்தர் சிலை நிறுவப்பட்டமைக்கு தொல்பொருள் திணைக்களம் துணைபோவதாக குற்றச்சாட்டு!

புத்தர் சிலை நிறுவப்பட்டமைக்கு தொல்பொருள் திணைக்களம் துணைபோவதாக குற்றச்சாட்டு! திருகோணமலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டமைக்கு தொல்பொருள் திணைக்களம் துணைபோவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

வரலாறு ஒரு இனமதத்துக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல!

வரலாறு ஒரு இனமதத்துக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல! “வட கிழக்கில் காணக்கிடக்கும் பெளத்த சின்னங்கள் எல்லாமே, சிங்கள பெளத்த சின்னங்கள் என முடிவு செய்ய வேண்டாம். 2ம் 3ம் நூற்றாண்டுகளில் தமிழகத்திலும்,...

138 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கரைச்சி அபிவிருத்தி பணி முன்னெடுப்பு.

138 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கரைச்சி அபிவிருத்தி பணி முன்னெடுப்பு. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் சிபாரிசின் அடிப்படையில் கரைச்சி பிரதேச சபையின் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக...

பாக்கிஸ்தான் – இந்தியா உறவில் திடீர் விரிசல்!

பாக்கிஸ்தான் – இந்தியா உறவில் திடீர் விரிசல்! பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர் நாடு திரும்புமாறு இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது அவசியம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது அவசியம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு வரவு -செலவுத் திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென...

நிதியல்ல நீதியே தேவை : ஊடக அமைப்புக்கள்!

நிதியல்ல நீதியே தேவை : ஊடக அமைப்புக்கள்! ஜெனீவா மனித உரிமைச் சபை எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள நிலையில், 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்திலும் அதற்குப் பின்னரான காலத்திலும் கொல்லப்பட்ட,...
Copyright © 8083 Mukadu · All rights reserved · designed by Speed IT net