இலங்கை செய்தி

தேசிய அரசாங்கமொன்றை அமைப்போம்! அரசியல் ஸ்திரத்தன்மையை பேணும் வகையில் ஏனைய கட்சிகளிலிருந்து இணையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கி தேசிய அரசாங்கத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக,...

இரவு நேர களியாட்ட விடுதிக்கு சென்ற இளைஞன் பலி! கொழும்பிலுள்ள களியாட்ட விடுதிக்கு சென்ற இளைஞன் ஒருவர் இன்று (29) அதிகாலை 1.50 மணி அளவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

20 வயது இளைஞன் 1.1 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன் கைது! ஒரு தொகுதி வெளிநாட்டு சிகரெட்களைக் இலங்கைக்குள் கடத்த முயன்ற நபர் ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள்...

800 வைத்தியர்களுக்கு விரைவில் நியமனம். உள்ளகப் பயிற்சியை பூர்த்தி செய்த 800 வைத்தியர்களுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படவிருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர்...

வத்தளையில் விபத்து – இருவர் பலி! வத்தளை, ஹேகித்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவி ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்துள்தாக தெரிவிக்கப்படுகின்றது. நீர்கொழும்பு நோக்கிச் பயணித்த...

இன்று நள்ளிரவுக்குள் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்? 2018 ஆண்டுக்கான உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை இன்று நள்ளிரவிற்குள் வெளிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கல்விப் பொதுத்...

மாவனெல்ல சம்பவத்தின் பின்னணியில் கூட்டமைப்பு! புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் அரசியல் சதி இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச சந்தேகம் வெளியிட்டுள்ளார்....

மைத்திரி – மகிந்தவிற்கு பீதியை ஏற்படுத்திய ரணில்! அண்மையில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்களுக்கு காரணமான ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சியின் முழு விபரத்தை விரைவில் வெளியிடுவேன் என பிரதமர்...

இலங்கை தொடர்பில் பிரித்தானியா விடுத்துள்ள அறிவிப்பு! பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளது. புது வருடத்தை முன்னிட்டு...

அனைத்து அமைச்சர்களும் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும்! அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களுக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்...