இந்திய செய்திகள்

விஷச் சாராயம் அருந்தி பெண்கள் உட்பட 149 பேர் பலி! இந்தியாவின் அசாம் மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 149 ஆக அதிகரித்துள்ளது. அசாம் மாநிலம் கோல்ஹாட் மாவட்டத்தில்...

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளின் முகாம் மீது குண்டுவீச்சு! புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள தீவிரவாதிகள் முகாமை இந்திய...

ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூடிய மோடி. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள், தமிழகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, அவரை புகழ்ந்து டுவிட்டரில்...

இந்தியாவின் எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயார்! இந்தியா எந்தவிதமான தாக்குதல் நடத்தினாலும் அதற்கு எதிராக பதிலடி கொடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோமென பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது....

இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு டன் பீடி இலைகளுடன் கடத்தல்கார்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலைகள் கடத்தப்படுவதாக இராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு...

விடுதலைப் புலிகளை அழித்த போது உலகமே இலங்கையை பாராட்டியது! புலவாமா தக்குதலுக்கு மோடி அரசு ஏன் மௌனம்? புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?...

வெறித்தனமான தேசியவாத கூச்சல்கள் உருவெடுக்கும் ஆபத்து! ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் மரணம் எய்தியது இந்தியா முழுதும் கொந்தளிப்புகளை...

காஷ்மிர் பகுதியில் போர் பதற்றம்! தயார் நிலையில் இந்திய விமானப்படை? அண்மையில் காஷ்மிர் புலவாமா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து காஷ்மிர் பகுதியில் தொடர்ந்தும் போர்...

இந்தியாவின் கண்ணீரை விரல்களால் அல்ல, துப்பாக்கி முனைகளால் துடைத்தெடுப்போம்! இந்தியாவின் கண்ணீரை விரல்களால் அல்ல துப்பாக்கி முனைகளால் துடைத்தெடுப்போம் என கவிஞர் வைரமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்....

இந்தியா புல்வாமாவில் மீண்டும் தாக்குதல் பல இராணுவ வீரர்கள் பலி. இந்தியாவில் தீவிரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் இன்று நான்கு இராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....