இலங்கை செய்தி

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! எதிர்வரும் 5ம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள்...

கடந்த இரு மாதங்களில் ரயிலுடன் மோதி 67 பேர் பலி! இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களில் ரயிலுடன் மோதி இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர்,...

யாழிலிருந்து கொண்டுவரப்பட்ட வலம்புரி சங்குடன் ஒருவர் கைது. யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அதிஷ்டம் நிறைந்த வலம்புரி சங்குடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை – ஹாலிஎல, உடுவர...

கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை. நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி...

அரசாங்கத்தின் கடன் சுமையை மக்கள் மீது சுமத்தப்போவதில்லை. அரசாங்கம் கடன்சுமையை கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்திருப்பதாகவும் அதனை ஒருபோதும் மக்கள் மீது சுமத்தப் போவதில்லை எனவும் பிரதமர்...

போதைப்பொருள் பாவனை குறித்து பேசுவோர் மதுபானசாலைகளை மறந்து விட்டனரா ? பெருந்தோட்ட சமூகம் அதிகமாக வாழ்ந்து வரும் மாவட்டங்களில் நுவரெலியா முதலிடம் பெறுகிறது. அதே வேளை புவியியல் ரீதியாக பார்க்கும்...

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த தமிழரிற்கு நேர்ந்த கதி!! தவிக்கும் மனைவி, பிள்ளை! பீஜீ நாட்டிலிருந்து சுற்றுலா விடுமுறையை கழிப்பதற்காக இலங்கை வந்த நபர் கோர விபத்தில் உயிரிழந்துள்ளார். கொழும்பில்...

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படாமை, நிரந்தர பாதிப்புக்கே வழியேற்படுத்தும்! இலங்கையில் போர் முடிவடைந்து 10 வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படாமையானது...

வரவு – செலவுத்திட்டம் 5ஆம் திகதி நாடாளுமன்றில்! 2019 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வரவு – செலவுத்திட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது....

கொள்ளுப்பிட்டியில் ரயிலில் மோதி இருவர் பலி! கொள்ளுப்பிட்டியில் ரயிலில் மோதி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (சனிக்கிழமை) சம்பவித்துள்ளது. உயிரிழந்தவர்களின்...