இலங்கை செய்தி

டிசம்பர் 7இல் ஜனாதிபதி தேர்தல்? ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி அல்லது அதற்கு முந்திய ஒரு சனிக்கிழமையில் நடத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தகவல்கள்...

போதைவஸ்து கடத்தும் வெளிநாட்டு கேடிகள் ஐவர் கைது! நாட்டின் சரித்திரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய போதைவஸ்து தொகையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐவரை பங்களாதேஷ் துரித...

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு விரைவில் மரண தண்டனை! போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு எதிரான மரண தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தறை...

விடுதி குளியலறையில் எரியூட்டப்பட்ட நிலையில் சடலம்! அங்கொட – முல்லேரியாவ, நவகமுவ பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றின் குளியலறையில் எரியூட்டப்பட்ட நிலையில், அடையாளம் காணப்படாத நபரின்...

பழைய முறையில் தேர்தல் நடத்துவதை கட்சி எதிர்க்காது! மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதை தமது கட்சி எதிர்க்காது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர்...

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தானபோதும் தோட்டங்களில் இயல்பு நிலை பாதிப்பு! சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டபோதிலும் தோட்டப் பகுதிகளில் இன்னமும் இயல்பு நிலை வழமைக்குத்...

மின்சார சபையின் தலைவராக ரஹித ஜயவர்த்தன நியமனம்! இலங்கை மின்சார சபையின் தலைவராக ரஹித ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனத்தை மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி...

முறையற்ற விதமாக பணம் அறவிடும் அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! வசதிகள் மற்றும் சேவை கட்டணங்களுக்கு மேலதிகமாக சுற்று நிரூபத்தை மீறி மாணவர்களிடம் இருந்து பணம் அறிவிடும் அதிபர்களுக்கு...

ஆயிரம் ரூபாய் சம்பள கோரிக்கை நியாயமானது! பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை நியாயமாக வழங்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்....

குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு தலவாக்கலை சின்ன கட்டுக்கலை தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம்...