ஈழம்

இறைச்சி கடத்திய இரு இளைஞர்கள் கைது! பசு மாட்டினை திருடி வெட்டி , அதன் இறைச்சியினை முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டு இருந்த பாட்டு பெட்டியினுள் வைத்து கடத்திய இருவரை ஊர்காவற்துறை பொலிஸார்...

ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஐ.தே.மு.க்கு ஆதரவு! எழுத்து மூல ஒப்பந்தங்கள் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்ணணிக்கு ஆதரவு வழங்கக் கூடாது என, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்...

மன்னார் மனிதப் புதைகுழி – இதுவரை 256 மனித எலும்புக்கூடுகள்! மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 256 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள்...

வவுனியாவில் காரில் எடுத்துச் சென்ற கஞ்சா மீட்பு 5பேர் கைது! வவுனியாவில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்ட 2கிலோ கேரள கஞ்சாவுடன் 5பேரைக்...

ஜனாதிபதியை கொண்டு இரணைமடு திறக்க ஏற்பாடுகள் – வடக்கு மாகாண ஆளுநர். இரணைமடுகுளம் அதன் வான் பாயும் நிலையை அடைகின்ற போது நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஜனாதிபதியை...

வவுனியாவில் வாள்வெட்டு குழுக்கள் அட்டகாசம்! வவுனியா – வேப்பங்குளம், 7ஆம் ஒழுங்கைக்கு முன்பாக வாள்வெட்டு குழுவொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்ததையடுத்து வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை...

யாழில் அம்பலமானது தெற்கு அரசியல் கட்சி ஒன்றின் ஏமாற்று வேலை! எதற்காக பேருந்து நிலையம் வந்தோம் என்று தெரியாது எனவும் கொப்பி, புத்தகங்கள் தருவதாக கூறியே எங்களை அழைத்து வந்தார்கள் எனவும்...

மட்டக்களப்பில் புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் பலி! மட்டக்களப்பில் இன்று அதிகாலை புகையிரதத்தடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிய பயணித்த...

மன்னாரில் மண்ணுக்குள் சிக்கி குடும்பஸ்தர் பலி! மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் மண்ணுக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் சிலாபத்துரை பகுதியில் நேற்று...

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இயங்கிய சீ.ரி ஸ்கானர் பழுது : மக்கள் விசனம்! யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இயங்கிய சீ.ரி ஸ்கானர் பழுதின் காரணமாக நோயாளர்கள் வவுனியா உள்ளிட்ட வெளிமாவட்ட...